Blog

Welfare Activities on 01.07.2022
இன்றைய சேவை- 1.7.22

*  மாற்றுத்திறனாளி களின் குழந்தைகளுக்குக் கல்வி ஊக்கத்தொகை வழங்குதல்- 15 மாணவ மாணவிகளுக்கு ரூ. 50,000/ வழங்கப்பட்டது.

* பெண்களின் முன்னேற்றத்திற்கான சேவையில் தையல் பயிற்சி நிறைவு விழா- 15 பெண்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

* புதிய தையல் பயிற்சி தொடக்க விழா- 20 பெண்கள் பயி...
08.07.22 05:29 PM - Comment(s)
சிந்தனைச் சேவை - 33

கேள்வி : சுவாமி விவேகானந்தரின் கருத்துகள் ஒருவரை என்ன செய்ய வைக்கும்?

- செல்வி அஞ்சலி, திருத்துறைப்பூண்டி.

08.07.22 03:28 PM - Comment(s)
ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் ஜூலை, 2022 மாத இதழில் வெளிவந்த சுவாமி விமூர்த்தானந்தர் எழுதிய கட்டுரை.  

This article written by Swami Vimurtananda appeared in Sri Ramakrish...
08.07.22 02:23 PM - Comment(s)
பக்தி ரச கீதம் - 8

ஆண்மை உருக்கொண்ட அந்தணன் - எங்கள்

அண்ணல் விவேகானந்தனின்

மாண்பை அளந்திட எண்ணினால் - இந்த

மண்ணையும் விண்ணையும் பண்ணலாம்

வீரத்துறவறம் நாட்டினான் - திண்ணை

வீணர் வேதாந்தத்தை ஓட்டினான்

தீரச் செயல்களை நாட்டினான் - இந்த

தேச நிலைகண்டு வாடினான்

பெண்ணின் பெருமையை போற்றினான்

ஆண்கள் பேடித்தனங்களை தூற்றி...

07.07.22 05:43 PM - Comment(s)
ஒரு நிமிட உன்னதம் - 29

இன்று துறவி இறைவனின் திருநாமம் பற்றி உரையாற்றினார். செய்த பாவத்திற்கு அல்லது நடந்துவிட்ட அவலத்திற்குப் பிராயச்சித்தமாக பகவானின் திருநாமத்தை ஜபிக்க வேண்டும் என்றார் துறவி.

    

"ஒருமுறை இறைவனின் திருநாமத்தை ஆழ்ந்த பக்தியுடன் கூறினாலே அனைத்துப் பாவங்களும் நீங்கிவிடும். ஆனால் நீ ...

06.07.22 12:24 PM - Comment(s)

Tags