Blog categorized as Articles

ஸ்ரீராமகிருஷ்ணரின் அருளைப் பெருக்கிக் கொள்வது எவ்வாறு?_copy

இன்று உலக மகளிர் தினம் மார்ச் எட்டாம் தேதி. இது வெறும் மகளிர் தினமாக, பெண்களை ஒரு சடங்காகப் போற்றும் தினமாகச் சுருங்கி விட்டது. ஆனால் உண்மையிலேயே உலக வரலாற்றில் இந்தத் தினம் சர்வதேச உழைக்கும் பெண்களின் தினமாகக் கொண்டாடும் வகையில் 1917-8

 

உழைக்கும் பெண்களுக்கும் பிற பெண்களுக்கும் உள்ள வித்தியாச...

08.03.25 04:42 PM - Comment(s)
Five Steps to Write Exams Effectively

Dear students, Namaste to you all.

Are you getting ready to appear for your exams? Are you prepared to face them?

 

Please answer my simple question: What does +1 and +2 mean? Most of you might say that they are just 11th and 12th grades after completing one’s 10th class. But there’s a deeper m...

05.03.25 06:01 PM - Comment(s)
ஸ்ரீராமகிருஷ்ணரின் அருளைப் பெருக்கிக் கொள்வது எவ்வாறு?

ஆன்மிக வாழ்க்கையை எளிமையாக்கிக் கொடுத்தவர் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர். எளிமை

 யின் மூலம் இறையருளை எளிதில் பெறலாம் என்பது அவரது முக்கிய உபதேசமாகும்.

 

இறைவனை உணர்ந்து நாம் சீரும் சிறப்புமாக விளங்கிட வாழ்க்கை பற்றிய மூன்று முக்கிய அடிப்படை உண்மைகளைப் புரிந்துகொண்டால் போதும்.

 

1. மறதி மனிதனின் ...

24.02.25 05:06 PM - Comment(s)
கூடுவிட்டு, கூடு!
ஓம்சக்தி மாத இதழில் பிப்ரவரி, 2025-இல் வெளிவந்த சுவாமி விமூர்த்தானந்தர் எழுதிய கதை இது. 

This story written by Swami Vimurtananda appeared in Omsakthi on February, 2025.  

‘தேகம் உன்னை விடும் முன்பு, நீ தேகத்தை விடு!

அதாவது உடல் பற்றை விட்டு 

உள்ளே இருக்கும் உத்தமனைப் பிடி.’

 

...
21.02.25 04:16 PM - Comment(s)
சாம்பலிலிருந்து ஃபீனிக்ஸ் பறவை எழுந்தது போல்..!

அன்னுராணி உத்திரபிரதேசத்தில் ஒரு கிராமத்தில் பிறந்த ஈட்டி எரியும் வீராங்கனை. அவர் 2023-ஆம் ஆண்டில் நடந்த ஆசிய அளவிலான ஈட்டி எறியும் போட்டியில் முதலாவதாக வந்து தங்கப் பதக்கம் வென்றார்.

 

அந்தத் தங்கப் பதக்கத்தை அன்னுராணி தனது பெற்றோருக்கோ, தனது குருவிற்கோ சமர்ப்பிக்கவில்லை. தனது வெற்றிக்கு அடித்தள...

08.02.25 06:24 PM - Comment(s)

Tags