Blog tagged as அமிர்த துளிகள்

பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அமிர்த துளி - 14

இறைவனோடு எப்போதும் ஏதாவது ஓர் உறவு முறையில் - இறைவனுக்கு தாசனாகவோ, தோழனாகவோ, தாய் தந்தையாகவோ, குழந்தையாகவோ- கருதி பக்தி செய்ய வேண்டும் என்பது குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர் பக்தர்களுக்குக் கூறும் ஓர் உபதேசம். இறைவனுக்கும் நமக்கும் உள்ள சம்பந்தக்ஞானம் தெரிந்தால் பக்தனுக்கு தான் ஓர் அனாதை இல்லை, நாதன் உடை...

16.03.23 06:40 PM - Comment(s)
பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அமிர்த துளி - 13

இறைவன் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்?

 

இந்தக் கேள்வி நம்மில் கோடியில் ஒருவருக்குக்கூட வருமா என்பது சந்தேகமே. அதுதானே, மனிதன் தான் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பதையே பெரிதாக கவனிக்காதபோது, கடவுள் செய்வதையா கவனிப்பான்!

 

லாட்டு என்ற பீகார் மாநிலத்தின் கிராமத்துச் சிறுவனை சுவாமி அத...

06.01.23 04:15 PM - Comment(s)

Tags