Blog tagged as Kalaimagal

வாழ்க்கையின் சாரம் சொல்லும் சாரதாம்மா

கலைமகள் இதழின் தீபாவளி மலரில் "வாழ்க்கையின் சாரம் சொல்லும் சாரதாம்மா!" என்ற தலைப்பில் சுவாமி விமூர்த்தானந்தர் எழுதிய கட்டுரை வெளிவந்துள்ளது. அவசியம் வாசித்துப் பாருங்கள்.

 

In the Kalaimagal magazine’s Deepavali special issue, an article by Swami Vimurtananda titled “Ma Sarada who rev...

22.10.25 04:09 PM - Comment(s)
ஈ - கொசு - தேனீ ஆசிரியர்கள் - வித்யாவாணி - ஜூலை 2025

சனாதனப் பாரம்பரியம் எந்தத் துறையைச் சேர்ந்த ஆசிரியர்களையும் ஆச்சாரியர்களாகவே, குருமார்களாகவே கண்டது, போற்றியது.

 

ஆச்சாரியர்கள் என்றாலே பலரும் சமய சிந்தனைகளுடன் மட்டுமே இருக்க வேண்டும் என்று கட்டுப்படுத்துகிறார்கள். சமுதாய வளர்ச்சியோடு சமய வளர்ச்சியும் வேண்டும் என்று தூண்டிய சுவாமி விவேகானந்தர்...

12.07.25 05:56 PM - Comment(s)

Tags