Blog tagged as தீபாவளியை ஆனந்தமாகக் கொண்டாட சில பிரார்த்தனைகள்

Durga

மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜை முடிந்து விஜயதசமி தினத்தில் தேவியின் பிரதிமையை கங்கையிலோ, கடலிலோ கரைப்பார்கள். அப்போது பக்தர்களின் உள்ளமும் கரையும். கண்ணீர் பெருகும் சிறு கங்கையைப் போல.

1986 -இல் நாங்கள் பேலூர் மடத்தில் பிரம்மச்சாரிகளுக்கான டிரெய்னிங் சென்டரில் இருந்தோம். துர்கா பூஜை முடிந்து விச...

12.11.20 10:36 AM - Comment(s)
தீபாவளியை ஆனந்தமாகக் கொண்டாட சில பிரார்த்தனைகள்
  1. நமக்குள் உள்ள அறியாமை, அகங்காரம் போன்ற இருள் நிறைந்த, நம்மைக் கீழ்நிலைக்குத் தள்ளும் தாமஸ குணங்கள் மறையட்டும். அதற்கு பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் நம் உள்ளங்களில் ஞான தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும் என்று பிரார்த்திப்போம்.
  2. அன்பும் அருளும் லட்சுமி கடாட்சமும் நிம்மதியும் குடும்பங்களின் ஒற்றுமையும் உங்கள்...
12.11.20 10:36 AM - Comment(s)

Tags