RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

Ramakrishna Math Thanjavur

Blog tagged as Ramakrishna Math Thanjavur

உணர்வூட்டும் கதைகள் - 31

படைப்பு: சுவாமி விமூர்த்தானந்தர்

பொதுவாக, பக்தர்கள் தங்களுக்கு ஏதாவது ஓர் அபூர்வம் (Miracle) நடைபெறாதா என்று எதிர்பார்ப்பார்கள்.

இதோ இங்கு ஒரு பக்தையின் ஆழ்மனதில் இருந்த அபூர்வமான பக்தி வெளிப்பட்ட உணர்ச்சி நிரம்பிய ஒரு கதை.

 

நளினியின் அந்தஸ்து, ஆஸ்தி, அமைதி எல்லாம் அவரது மகள் செல்விதான். ஆனால்...

25.04.24 07:40 PM - Comment(s)
இளைஞர் கேள்வி பதில் - 11, 12, 13

பதில்: நீ தேர்வு பயத்தை ஜெயிக்க ஒரு சுலோகம் சொல்கிறேன்.

அமைதியான ஓர் இடத்தைத் தேர்ந்தெடு. சுவாமி விவேகானந்தரின் திருவுருவப்படத்தின் முன் உட்கார். மனதை ஒருமுகப்படுத்து.

 

நீ சாதிக்கப் பிறந்தவள் என்பதை எப்போதும் நம்பு; நீ பலவீனமானவள் என்பதை ஒரு போதும் நம்பாதே!

 

இந்தச் சுலோகத்தைத் தெளிவாக உச...

06.04.24 08:08 PM - Comment(s)
Quest For Life - 23

Answer: Thank you, Krishnaveni, you have asked an interesting and challenging question. I don't advise you that you have to be a person like the one who is on our poster for this question.

        

It is possible to specialize in an area and to be well-informe...

03.04.24 04:07 PM - Comment(s)
உணர்வூட்டும் கதைகள் - 30

படைப்பு: சுவாமி விமூர்த்தானந்தர்

ஸ்ரீகிருஷ்ணர் ராதைக்கு ஜடை பின்னி விட்டார் என்று படித்திருக்கிறோம். ஆனால் வயது வித்தியாசம் பாராமல் எல்லாப் பெண்களையும் தேவியாகவே தரிசித்த வர் ஸ்ரீராமகிருஷ்ணர்.


அவர் ஒரு சிறுமியிடம் எவ்வாறு பேசினார், அவளை எவ்வாறு குதூகலிக்க வைத்தார் என்ற நிகழ்ச்சியான சம்பவத்தை இங்கு நீ...

01.04.24 08:01 PM - Comment(s)
உணர்வூட்டும் கதைகள் - 29

பவித்ரா தேவி கள்ளங்கபடமற்ற குழந்தைகளைப் பார்த்தாள். அது எப்படி..! மனிதனின் வயது ஏற ஏற ஏன் குழந்தைத்தனம் அவனிடம் குறைகிறது அல்லது காணாமலே போய்விடுகிறது என்று வருந்தினாள்.

“மனிதனின் விதியே அப்படித்தானடி” என்று கை கொட்டி கேலி செய்தது ஒரு கர்வமான குரல். திரும்பிப் பார்த்தாள் பவித்ரா தேவி.

சே..., இவள்தா...

26.03.24 04:20 PM - Comment(s)

Tags