Blog

எளிய தியானப் பயிற்சி - 11

- சுவாமி விமூர்த்தானந்தர்

அன்பர்களே, இறைவனுக்கு எந்தப் பூ பிடிக்கும்?

மல்லியா? அல்லியா? முல்லையா? தாமரையா? எந்தப் பூ இறைவனுக்குப் பிடிக்கும் என்று நினைக்கிறீர்கள்?

பக்தர்களே! இதனைப் புரிந்து கொள்வதற்கு பகவான் விரும்பும் பூக்கள் தியானத்தைக் கற்போம்.

 

முதலில் மனதை ஈர்க்கும் வகையில் பகவான் ஸ்ரீரா...

05.07.22 05:33 PM - Comment(s)
ஓம்சக்தி - சிறுகதை - கலங்கரை விளக்கம்

‘உலகிலேயே முதன்முதலில் கப்பலோட்டியே ஆங்கில ஏகாதிபத்தியத்தை ஓட்டிய ஒரே இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரரான வ.உ. சிதம்பரம் பிள்ளையின் வாழ்க்கைக்குக் கலங்கரை விளக்கமாக சுவாமி ராமகிருஷ்ணானந்தர் விளங்கினார். அந்த வரலாற்றை அழகிய ஒரு சிறுகதையாக ஓம்சக்தி 2022, ஜூலை மாத இதழில் சுவாமி விமூர்த்தானந்தர் வடித்துள...

04.07.22 04:24 PM - Comment(s)
ஒரு நிமிட உன்னதம் - 28

குழந்தைகள் உடலால் இளையவர்கள்; ஆனாலும் உள்ளத்தால் முதிர்ந்தவர்களையும் காணலாம்.

                                     ...

30.06.22 06:04 PM - Comment(s)
பக்தி ரச கீதம் - 7

சிந்துபைரவி - த்ரிதாள்

 

அன்னபூரணி அம்மா சாரதாமணி - நீ

அம்பிகை துர்கா பெயரில் அசுரநாசினி

 

சிம்மவாஹினி அம்மா சீதளாவும் நீ - சிவ

சங்கரியாய் உலகை காத்து அழிப்பவளும் நீ

 

இகபரசுக தாயினி எங்கள் இதயவாசினி

ஈஸ்வரனில் பாதி நீ இஹமோக காரிணி

 

உள்ளும் புறமும் எங்கும்

எதிலும் உறையும் த...

29.06.22 06:29 PM - Comment(s)
மஞ்சரி - கட்டுரை - இந்த கொய்யா வயிற்றுக்கு நல்லதா?
மஞ்சரி ஜூன், 2022 மாத இதழில் வெளிவந்த சுவாமி விமூர்த்தானந்தர் எழுதிய சிறுகதை. 

A short story by Swami Vimurtananda appeared in Manjari monthly in June 2022.  
29.06.22 02:04 PM - Comment(s)

Tags