Blog

ஒரு நிமிட உன்னதம் - 29

இன்று துறவி இறைவனின் திருநாமம் பற்றி உரையாற்றினார். செய்த பாவத்திற்கு அல்லது நடந்துவிட்ட அவலத்திற்குப் பிராயச்சித்தமாக பகவானின் திருநாமத்தை ஜபிக்க வேண்டும் என்றார் துறவி.

    

"ஒருமுறை இறைவனின் திருநாமத்தை ஆழ்ந்த பக்தியுடன் கூறினாலே அனைத்துப் பாவங்களும் நீங்கிவிடும். ஆனால் நீ ...

06.07.22 12:24 PM - Comment(s)
எளிய தியானப் பயிற்சி - 11

- சுவாமி விமூர்த்தானந்தர்

அன்பர்களே, இறைவனுக்கு எந்தப் பூ பிடிக்கும்?

மல்லியா? அல்லியா? முல்லையா? தாமரையா? எந்தப் பூ இறைவனுக்குப் பிடிக்கும் என்று நினைக்கிறீர்கள்?

பக்தர்களே! இதனைப் புரிந்து கொள்வதற்கு பகவான் விரும்பும் பூக்கள் தியானத்தைக் கற்போம்.

 

முதலில் மனதை ஈர்க்கும் வகையில் பகவான் ஸ்ரீரா...

05.07.22 05:33 PM - Comment(s)
ஓம்சக்தி - சிறுகதை - கலங்கரை விளக்கம்

‘உலகிலேயே முதன்முதலில் கப்பலோட்டியே ஆங்கில ஏகாதிபத்தியத்தை ஓட்டிய ஒரே இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரரான வ.உ. சிதம்பரம் பிள்ளையின் வாழ்க்கைக்குக் கலங்கரை விளக்கமாக சுவாமி ராமகிருஷ்ணானந்தர் விளங்கினார். அந்த வரலாற்றை அழகிய ஒரு சிறுகதையாக ஓம்சக்தி 2022, ஜூலை மாத இதழில் சுவாமி விமூர்த்தானந்தர் வடித்துள...

04.07.22 04:24 PM - Comment(s)
ஒரு நிமிட உன்னதம் - 28

குழந்தைகள் உடலால் இளையவர்கள்; ஆனாலும் உள்ளத்தால் முதிர்ந்தவர்களையும் காணலாம்.

                                     ...

30.06.22 06:04 PM - Comment(s)
பக்தி ரச கீதம் - 7

சிந்துபைரவி - த்ரிதாள்

 

அன்னபூரணி அம்மா சாரதாமணி - நீ

அம்பிகை துர்கா பெயரில் அசுரநாசினி

 

சிம்மவாஹினி அம்மா சீதளாவும் நீ - சிவ

சங்கரியாய் உலகை காத்து அழிப்பவளும் நீ

 

இகபரசுக தாயினி எங்கள் இதயவாசினி

ஈஸ்வரனில் பாதி நீ இஹமோக காரிணி

 

உள்ளும் புறமும் எங்கும்

எதிலும் உறையும் த...

29.06.22 06:29 PM - Comment(s)

Tags