Blog

வ. உ.சிதம்பரனார் ஐயா 150-வது பிறந்த ஆண்டு விழா

அனைவருக்கும் வணக்கம்.

வ.உ.சிதம்பரனார் ஐயாவின் தியாகம் மிக்க உழைப்பு, சிந்தனை மிக்க தேசபக்தியை நன்றியோடு நினைத்து பாராட்டுவதற்காக 150 வருடத்திற்குப் பிறகும் நாமெல்லாம் விழா எடுக்க இங்கு கூடியிருக்கிறோம்.

        

'இம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம்' இதுதான்...

23.06.22 04:53 PM - Comment(s)
கப்பல் ஓட்டியே ஆங்கில ஏகாதிபத்தியத்தை ஓட்டுவதற்குப் பெரும் முயற்சி செய்த வ.உ. சிதம்பரனாரின் 150-வது பிறந்த ஆண்டு விழாவில் 18.6.22 அன்று தூத்துக்குடியில் தமிழக கவர்னர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

விவேகானந்தா கேந்திராவின் சகோதரி நிவேதிதா, Zoho CEO திரு ஸ்ரீதர் வேம்பு ஜி மற்றும் சுவாமி விமூர்த்தானந்தரு...
21.06.22 06:25 PM - Comment(s)
A free Medical and Health camp on 12.06.2022

On 12th Sunday, May, we had a free medical and health camp in our village centre, and many poor people benefited from the service.

21.06.22 05:57 PM - Comment(s)
State-level Cricket Tournament for the Visually Impaired
*பார்வை திறனற்றவர்களுக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி* பார்வை குறைபாடு உடையவர்களும் பிறரைப் போல ஓடியாடி விளையாடி சந்தோஷமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க விரும்புவார்கள், அல்லவா? மாற்றுத் திறனாளிகளின் திறன்களைத் தேடிக் கண்டுபிடிப்பதில்தான் நமது பரிவு இருக்க வேண்டும். வெறும் இரக்க உணர்ச்சி மட்டும...
21.06.22 04:59 PM - Comment(s)
தினமணி - கட்டுரை - சேர வாரும் ஜெகத்தீரே!
தினமணியில் 21.06.2022-இல் வெளிவந்த சுவாமி விமூர்த்தானந்தர் எழுதிய கட்டுரை இது. 

This article written by Swami Vimurtananda appeared in Dinamani on today, 21.06.22.  
21.06.22 02:49 PM - Comment(s)

Tags