RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

சிந்தனைச் சேவை

Blog tagged as சிந்தனைச் சேவை

பகவானுக்கும் நமக்கும் உள்ள இடைவெளி - 2

ஒருவருக்கு விடாமல் ஜபம் செய்ய வேண்டும் என்ற ஆசை. ஆனால் எவ்வளவு முயற்சி செய்தும் மனது அடங்க மாட்டேன் என்கிறது. தன்னால் முடியாததை வெளி உதவியுடன் செய்து கொள்வது என்று தீர்மானித்தார்.

 

அதற்காக ராமகிருஷ்ண மடத்தின் பொதுத் தலைவராக இருந்த தவத்திரு சுவாமி பூதேஷானந்த மகராஜிடம் சென்று ஆலோசனை கேட்டார்: ...

15.06.23 08:02 PM - Comment(s)
பகவானுக்கும் நமக்கும் உள்ள இடைவெளி - 1

எங்கிருந்தோ வந்த ஒரு சினிமா பக்திப் பாடலைக் கேட்டார் அந்த அன்பர். அவர் பெரும் மகானான மதுரானந்த சுவாமிகளிடம், "சுவாமிஜி, இந்தப் பாடல் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?" என்று கேட்டார். 

                

சுவாமிக...

14.06.23 11:58 AM - Comment(s)
பார்வதி தேவியாகப் பால்; சாரதா தேவியாகத் தயிர்!

பார்வதி தேவியாகப் பால்;
சாரதா தேவியாகத் தயிர்!

01.03.23 05:37 PM - Comment(s)
சிந்தனைச் சேவை - 39

கேள்வி: சில நேரங்களில் நாம் செய்வதெல்லாம் தவறாகிறது. நல்ல எண்ணத்துடன் பிறருக்கு நல்லது செய்தாலும் அதை அவர்கள் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். அல்லது தவறாகப் போய்விடுகிறது. எதைத் தொட்டாலும் நஷ்டம், கஷ்டம். எப்படியாவது அவப்பெயர் வந்து தொலைகிறது. இது போன்ற சமயங்களில் எவ்வாறு ஒருவர் நடந்து கொள்ள வே...

21.11.22 03:09 PM - Comment(s)
சிந்தனைச் சேவை - 38

கேள்வி:

“கற்க கசடற கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக” என்றார் திருவள்ளுவர். கசடுடன் கல்வி கற்றால் என்ன ஆகும்?

- திரு. செந்தூரன், நீடாமங்கலம்.

02.10.22 11:45 AM - Comment(s)

Tags