By thanjavur
கேள்வி: சிவபெருமான் தாயுமானவர் ஆனார் என்று படித்தேன். ஒருவர் ஆணாகவும் பெண்ணாகவும் மாற முடியுமா? எனது சந்தேகத்தைத் தீர்த்து வையுங்கள்.
- திரு. செபாஸ்டியன், மதுரை.
கேள்வி: ஸ்ரீராமகிருஷ்ண மடத்துத் துறவியான நீங்கள் கிராமக் கோவில் பூஜாரிகள் மாநாடுகளில் சென்று அவர்களுக்கு என்ன கருத்துகளைக் கூறினீர்கள்?
- திரு. மணிகண்டன், மன்னார்குடி.
கேள்வி: எனது தோழி அவளுக்கு நடந்துவிட்ட குற்றங்களையும், அவள் செய்துவிட்ட தப்புகளையும் தவறுகளையும் எண்ணி எண்ணிச் சாகிறாள். அவளுக்கு நான் எப்படி ஆறுதல் சொல்லட்டும், சுவாமிஜி?
-திருமதி.பிரியதர்ஷினி, அமலாபுரம்.
கேள்வி : ஈகோவைக் கொஞ்சம் விளக்குங்கள்.
- திரு. இளங்கோவன், தஞ்சாவூர்.
கேள்வி : சுவாமி விவேகானந்தரின் கருத்துகள் ஒருவரை என்ன செய்ய வைக்கும்?
- செல்வி அஞ்சலி, திருத்துறைப்பூண்டி.
(41)
(0)
(18)
(9)
(115)
(33)
(5)
(64)
(15)
(1)
(46)
(7)
(14)
(19)
(4)