RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

Stories

Blog tagged as Stories

உணர்வூட்டும் கதைகள் - 19

பரட்டை தலையாக முடி வெட்டாமல் ரவுடி போன்று ஒரு மாணவன் வந்தான். வகுப்பில் இப்படி வராதே என்று கூறிய ஆசிரியையின் தலையில் கத்தியால் அவன் வெட்டினான். இது சென்ற மார்ச் மாதம் 2022 விருத்தாசலத்தில் நடந்தது.

                

செங்கல்...

02.04.22 12:34 PM - Comment(s)
உணர்வூட்டும் கதைகள் - 18

நமது நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி ஐயா அவர்களுக்குக் கலங்கரை விளக்கமாய் நின்று வழிகாட்டிய மகான் ஒருவர், அவரது மனக் கப்பலுக்கும் மாலுமியாய் இருந்து திசை காட்டினார்.

 

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.யின்  கப்பலுக்குக் கலங்கரை விளக்கமாய் நின்று வழிகாட்டிய மகான் ஒர...

27.03.22 05:28 PM - Comment(s)

        Swami Vivekananda exhorted, ‘The abstract Advaita must become living—poetic—in everyday life; out of hopelessly intricate mythology must come concrete moral forms; and out of bewildering Yogi-ism must come the most scientific and practical psychology—a...

12.12.21 07:31 PM - Comment(s)
உணர்வூட்டும் கதைகள் - 16

ஐ-போனுடன் அலையும் ஓர் இளைஞனும், I - என்ற அகங்காரத்தைத் துறந்த ஒரு துறவியும் சந்தித்ததை ஒரு கடித வடிவில் சிறுகதையாக நீங்கள் வாசிக்கப் போகிறீர்கள். அதற்கு முன்பு உங்கள் செல்போனை மௌனமாக்குங்கள்.

     அன்பு விஜய், வணக்கம்.

உன் எல்லாவித வளர்ச்சிக்கும் என் இதயம் நிறைந்த வாழ...

22.11.21 07:46 PM - Comment(s)


‘ஆறு மணிக்கு மேடத்தைச் சந்திப்போம்’.

இந்த எஸ்.எம்.எஸ். வந்ததும் அந்த இளைஞர்களுக்கு ஒரே குஷி.

5.58-க்கே அனைவரும் மேடத்தின் அறையில் ஆஜர்.

தஞ்சையில், கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும் அந்த எட்டுப் பேரும் சேர்ந்தால், பல நல்ல விஷயங்களைப் பகிர்ந்து கொள்வர்.

ரத்ததான முகாம் மூலம் பலருக்குப் புது ரத்தம் ஊற...

12.11.21 07:40 PM - Comment(s)

Tags