RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

Stories

Blog tagged as Stories

உணர்வூட்டும் கதைகள் - 16

ஐ-போனுடன் அலையும் ஓர் இளைஞனும், I - என்ற அகங்காரத்தைத் துறந்த ஒரு துறவியும் சந்தித்ததை ஒரு கடித வடிவில் சிறுகதையாக நீங்கள் வாசிக்கப் போகிறீர்கள். அதற்கு முன்பு உங்கள் செல்போனை மௌனமாக்குங்கள்.

     அன்பு விஜய், வணக்கம்.

உன் எல்லாவித வளர்ச்சிக்கும் என் இதயம் நிறைந்த வாழ...

22.11.21 07:46 PM - Comment(s)


‘ஆறு மணிக்கு மேடத்தைச் சந்திப்போம்’.

இந்த எஸ்.எம்.எஸ். வந்ததும் அந்த இளைஞர்களுக்கு ஒரே குஷி.

5.58-க்கே அனைவரும் மேடத்தின் அறையில் ஆஜர்.

தஞ்சையில், கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும் அந்த எட்டுப் பேரும் சேர்ந்தால், பல நல்ல விஷயங்களைப் பகிர்ந்து கொள்வர்.

ரத்ததான முகாம் மூலம் பலருக்குப் புது ரத்தம் ஊற...

12.11.21 07:40 PM - Comment(s)


இந்தக் கதையைப் பற்றி நீதிநாயகம் சந்துரு கூறுகிறார்:

இச்சிறுகதையில் கொல்கத்தாவில் குடியிருந்த இரு தமிழ் குடும்பத்தினரின் வாரிசுகளான ராகவ்வும், ஷீலாவும் காதலித்து மணம் புரிந்துகொண்ட போதிலும் அவர்களது மணவாழ்க்கையில் ஏற்பட்ட ஊடல்கள் அவர்களை விவாகரத்து கோரும் நீதிமன்றத்தில் கொண்டு நிறுத்தியது.

இரு மனம் ஒத்...

03.10.21 01:22 PM - Comment(s)

        Swami Vivekananda exhorted, ‘The abstract Advaita must become living—poetic—in everyday life; out of hopelessly intricate mythology must come concrete moral forms; and out of bewildering Yogi-ism must come the most scientific and practical psychology—a...

25.09.21 03:02 PM - Comment(s)

யோகத்தில் நின்று தொழில்களைச் செய்! என்ற கீதைவரியை நினைவுபடுத்தும் கதை இது.

  மரியாதைக்குரிய சார், ’ - (2000 +2 , )’.

  இந்த எஸ். எம். எஸ்-ஐப் பார்த்த வாசு சார், ‘ஓ என் ராஜன் தான், 10 வருடங்கள் ஓடிவிட்டன. எப்படி இருக்கிறானோ!’ என்று எண்ணிக் கொண்டே ‘எனது பழைய முகவரியில் மாலையில் பார்க்கலாம்’...

06.09.21 08:43 PM - Comment(s)

Tags