Blog categorized as Articles


கோவிட்- 19 நோய் தொற்றினால் பலர் வீட்டிலும் மருத்துவமனையிலும் தனிமையில் வாடுகிறார்கள்.

வயிற்றைக் கலக்கும் வாட்ஸ்அப் செய்திகள், அரைகுறை வைத்தியர்களின் அவசர அறிவுரைகள், பீதியையும் பரபரப்பையும் கிளரும் மீடியாக்கள், பணமின்மையால் குடும்பம் படும் அவஸ்தை, தனக்கு வந்த தொற்று தன் குடும்பத்தைத் தொற்றிவிடக் கூடா...

13.05.21 07:51 PM - Comment(s)

சித்திரை ஒன்றில் தமிழன்னையிடம்

ஒரு வாக்கு தருவோமா?

 

இன்று நம்மைப் பீடித்திருப்பது

திரைச் சிந்தனைகளும்,

சின்னத்திரையின் சல்லாபங்களுமே.

வெளிமாநிலத்தவர்

தமிழர் பற்றிக் கூறும் குறை இது.

இந்தக் குறை நீங்க சித்திரை நன்னாளில்

தமிழன்னைக்கு வாக்கு தருவோம், வாருங்கள்!

 

சுயநலம் ஓர் இரும்புத்திரை,

பிறர...

13.04.21 08:11 PM - Comment(s)

1.        பகவானே ஸ்ரீராமகிருஷ்ணா!

நோயுற்ற பாரதத்தைச் சீராக்கி

அமர பாரதத்தை மீண்டும் படைத்திடச்

செப்புகிறேன் சில பிரார்த்தனைகளை,

செவிமடுத்திடு தெய்வமே!

 

2.       ‘பாரதம் முன்னேறினால் பாரே முன்னேறும்’

என்றார் விவேகானந்தர்.

அவர்   ஆராதித்த பாரதத்தில்...

29.03.21 03:30 PM - Comment(s)
Sri Ramakrishna - Nithya Kalpataru

January 1, while many exchange greetings on social media on the occasion of the New Year Day, devotees of Sri Ramakrishna rejoice in His compassionate glory manifested on the day as the Kalpatharu Day. Kalpataru means, "wish-fulfilling tree". How does God act as Kalpataru?

 

Sri Rama, a...

29.12.20 08:16 PM - Comment(s)
விஸ்வரூபமெடுத்த விவேகானந்தர்

சரஸ்வதி தேவியின் அம்சமான வாக்தேவி உரைப்பதாக இந்தப் படைப்பு உள்ளது.

உலகைப் புரட்டிப் போட்ட பல தலைவர்கள் மக்களின் முன்னேற்றத்திற்காக உரையாற்றினர். அவை அந்தந்தக் காலத்திற்கு அற்புதமானவை. ஆனால் ஒட்டுமொத்த உலக மக்களின் நன்மைக்காக எந்தக் காலத்திற்கும் ஏற்ற வகையில் விளங்கும் உரைகள்...

15.12.20 11:48 AM - Comment(s)

Tags