Blog categorized as Articles

கொரோனா காலத்தில் ஒவ்வொருவரும் இந்தப் பிரார்த்தனையை தினமும் செய்தால் நமது பிரச்னைகள் விரைவில் விலகி விடும். சிரமப்படுபவர்களுக்கு நிவாரணம் வழங்கும்போது இந்தப் பிரார்த்தனையை வாசித்த பிறகு பொருள்களை தஞ்சாவூர் ஸ்ரீராமகிருஷ்ண மடம் வழங்கி வருகிறது.

09.06.21 03:47 PM - Comment(s)
சிந்தனைச் சேவை - 20

* இறைவா! 

கொரோனா வந்த பின்

இயற்கை எழில் கூடியது.

வானம் தெளிவானது.

நதிகள் தூய்மையாயின. 

தெருக்களில் குப்பை இல்லை.

வீடுகள் கோவிலாகின்றன.

 

* உண்மை. கடவுளே, உன் கருணை கொரோனாவாக வந்ததோ!

புரிகிறது பகவானே!

கொரோனாவும் உனது லீலை என்று.

ஆனால், எங்களைச்  சீர்செய்ய இந்தச் சோதனை

பெரும் வேதனைக்கல்லவா கொண...

26.05.21 04:01 PM - Comment(s)


கோவிட்- 19 நோய் தொற்றினால் பலர் வீட்டிலும் மருத்துவமனையிலும் தனிமையில் வாடுகிறார்கள்.

வயிற்றைக் கலக்கும் வாட்ஸ்அப் செய்திகள், அரைகுறை வைத்தியர்களின் அவசர அறிவுரைகள், பீதியையும் பரபரப்பையும் கிளரும் மீடியாக்கள், பணமின்மையால் குடும்பம் படும் அவஸ்தை, தனக்கு வந்த தொற்று தன் குடும்பத்தைத் தொற்றிவிடக் கூடா...

13.05.21 07:51 PM - Comment(s)

சித்திரை ஒன்றில் தமிழன்னையிடம்

ஒரு வாக்கு தருவோமா?

 

இன்று நம்மைப் பீடித்திருப்பது

திரைச் சிந்தனைகளும்,

சின்னத்திரையின் சல்லாபங்களுமே.

வெளிமாநிலத்தவர்

தமிழர் பற்றிக் கூறும் குறை இது.

இந்தக் குறை நீங்க சித்திரை நன்னாளில்

தமிழன்னைக்கு வாக்கு தருவோம், வாருங்கள்!

 

சுயநலம் ஓர் இரும்புத்திரை,

பிறர...

13.04.21 08:11 PM - Comment(s)

1.        பகவானே ஸ்ரீராமகிருஷ்ணா!

நோயுற்ற பாரதத்தைச் சீராக்கி

அமர பாரதத்தை மீண்டும் படைத்திடச்

செப்புகிறேன் சில பிரார்த்தனைகளை,

செவிமடுத்திடு தெய்வமே!

 

2.       ‘பாரதம் முன்னேறினால் பாரே முன்னேறும்’

என்றார் விவேகானந்தர்.

அவர்   ஆராதித்த பாரதத்தில்...

29.03.21 03:30 PM - Comment(s)

Tags