Blog categorized as Articles

மடத்தில் குறுங்காடு ஒன்று அமைப்பதற்காகப் பேச்சு நடந்து கொண்டிருந்தது. செடிகள் நட்டவுடன் தனியாக ஆள் போட்டு நீர் ஊற்ற வேண்டிய அவசியம் இல்லை. Drip irrigation- சொட்டுநீர் பாசனம் செய்துவிட்டால் போதும் என்றார் ஒருவர். அங்கிருந்த ராஜூலு என்ற வனத்துறை அனுபவ அலுவலர் கூறிய ஒன்றை துறவி பதிவு செய்கிறார்.

 

...
22.01.22 04:46 PM - Comment(s)

30 வருடங்கள் சேர்ந்து சந்தோஷமாக வாழ்ந்து வரும் ஒரு தம்பதியினரை நேற்று அவர்களது திருமண தினத்தில் சந்திக்க முடிந்தது.

"உங்கள் நிம்மதி மற்றும் மகிழ்ச்சியின் ரகசியம் என்னம்மா?" என்று அந்தப் பெண்ணிடம் கேட்டோம். தேங்கி நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் நதியின் பெயரைக் கொண்ட - நர்மதா - என்ற அந்த நங்கை...

21.01.22 06:56 PM - Comment(s)

சரியான நேரத்தில் தரமான முடிவெடுப்பது ஒரு கலை; அது பெரியோரின் ஆசீர்வாதம்; தெய்வத்தின் அருள்.

திறமையான முடிவெடுத்தவர்கள் அருமையாக வாழ்கிறார்கள். முடிவெடுக்கும் திறன் தனிமனித வாழ்க்கையிலும் குடும்ப மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களிலும் மிக அவசியமாகத் தேவைப்படுகிறது.

ஸ்ரீமத் ராமாயணத்தின் சாரம் என்பது சீதாத...

25.11.21 07:06 PM - Comment(s)

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

சில யுகங்களுக்கு முன்பு தோன்றி அக்கிரமங்கள் பல செய்து மக்களையும் நாட்டையும் கெடுத்தவன் நரகாசுரன் என்ற அசுரன். அவனது அக்கிரமங்களுக்கு ஆண்டவன் அப்போதே அவனைத் தண்டித்து விட்டார். அவன் ஒழிந்த அந்தத் தினத்தை நாம் தீபாவளியாகக் கொண்டாடுகிறோம்.

நமது உள்ளத்தில் தோன்றும்...

03.11.21 07:34 PM - Comment(s)
சிந்தனைச் சேவை - 22

சுவாமி விமூர்த்தானந்தர்

17 ஜூலை, 2021

ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்

17.07.21 08:48 PM - Comment(s)

Tags