Blog tagged as சுவாமி விமூர்த்தானந்தர்

இந்தக் கதையைப் பற்றி…...:

‘உலகையே மயக்குகின்ற மகாமாயையின் சக்திகூட நரேந்திரனிடமிருந்து பத்தடி தள்ளியே நிற்க முடியும்’ என்று சுவாமி விவேகானந்தரின் ஞானத்தைப் பற்றி ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுவார்.

இறையியல்பில் இரண்டறக் கலப்பதற்குத் தயாராக இருந்த நரேந்திரரைக் கண்டு சிறிது அச்சம் கொண்டார் குருதேவர்.

மற்ற சீடர்கள...

26.05.21 07:58 AM - Comment(s)

அன்பான பக்தர்களே, இன்று நீங்கள் மூழ்க இருப்பது  ஆனந்த தியானத்தில். 

அமைதியான இடம் ஒன்றில் அமருங்கள்.

சநாதன புருஷர் ஸ்ரீராமகிருஷ்ணர் நம் சங்கடங்களைத் தீர்த்து நம் நெஞ்சில் என்றும் நிலைபெற வேண்டும் என்று முதலில் வேண்டிக் கொள்ளுங்கள்.

சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் - படைத்தல், காத்தல், ஒடுக்குதல் ஆ...

23.05.21 05:28 PM - Comment(s)


கோவிட்- 19 நோய் தொற்றினால் பலர் வீட்டிலும் மருத்துவமனையிலும் தனிமையில் வாடுகிறார்கள்.

வயிற்றைக் கலக்கும் வாட்ஸ்அப் செய்திகள், அரைகுறை வைத்தியர்களின் அவசர அறிவுரைகள், பீதியையும் பரபரப்பையும் கிளரும் மீடியாக்கள், பணமின்மையால் குடும்பம் படும் அவஸ்தை, தனக்கு வந்த தொற்று தன் குடும்பத்தைத் தொற்றிவிடக் கூடா...

13.05.21 07:51 PM - Comment(s)
Inspiring Stories - 3

        Swami Vivekananda exhorted, ‘The abstract Advaita must become living—poetic—in everyday life; out of hopelessly intricate mythology must come concrete moral forms; and out of bewildering Yogi-ism must come the most scientific and practical psychology—a...

28.04.21 07:39 PM - Comment(s)
உணர்வூட்டும் கதைகள் - 3

ஸ்ரீ ராமநவமியை முன்னிட்டு ஸ்ரீராமரின் வாழ்க்கையில் நடந்த ஓர் அரிய சம்பவத்தை இங்கு எழுத்தோவியமாகப் படைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி சிலர் மட்டுமே அறிந்துள்ள அற்புதமானது.

20.04.21 04:49 PM - Comment(s)

Tags