Blog tagged as சுவாமி விமூர்த்தானந்தர்

சித்திரை ஒன்றில் தமிழன்னையிடம்

ஒரு வாக்கு தருவோமா?

 

இன்று நம்மைப் பீடித்திருப்பது

திரைச் சிந்தனைகளும்,

சின்னத்திரையின் சல்லாபங்களுமே.

வெளிமாநிலத்தவர்

தமிழர் பற்றிக் கூறும் குறை இது.

இந்தக் குறை நீங்க சித்திரை நன்னாளில்

தமிழன்னைக்கு வாக்கு தருவோம், வாருங்கள்!

 

சுயநலம் ஓர் இரும்புத்திரை,

பிறர...

13.04.21 08:11 PM - Comment(s)

நதி சூழ்ந்த காஜிப்பூரில், மரங்களின் நடுவே பவஹாரி பாபாவின் ஆசிரமம்.

அங்கு கீரிக்குஞ்சுகள் படுக்க, பாம்புகள் படுக்கை விரிக்கும். பாபாவின் கருணை அப்படி!

ஆசிரமத்தில் அன்று நடந்த பிரவசனத்தில், ஒருவர் நாமதேவரின் சரிதையைக் கூறிக் கொண்டிருந்தார். பக்தர்கள் பக்தியில் தோய்ந்திருக்க, ஒருவன் மட்டும் எல்லாவற்றைய...

08.04.21 07:14 PM - Comment(s)

ஓர் உயர் பொருள் அல்லது கடவுள் மீது நமது எண்ண ஓட்டம் தொடர்ந்து இருப்பது தியானம் ஆகும்.

அன்பர்களே! ஆசைகள், உணர்ச்சிகள், உத்வேகங்களிலிருந்து சற்று நேரத்திற்காவது உங்களை நீங்கள் விடுவித்துக்கொள்ளுங்கள். உங்களது மனம் புறப்பொருட்களில் ஈடுபடாதவாறு செய்த பின் தியானம் செய்வதற்கு முடிவெடுங்கள்.

நீராடிவிட்டு, உங...

02.04.21 06:32 PM - Comment(s)

        Swami Vivekananda exhorted, ‘The abstract Advaita must become living—poetic—in everyday life; out of hopelessly intricate mythology must come concrete moral forms; and out of bewildering Yogi-ism must come the most scientific and practical psychology—a...

31.03.21 04:24 PM - Comment(s)

1.        பகவானே ஸ்ரீராமகிருஷ்ணா!

நோயுற்ற பாரதத்தைச் சீராக்கி

அமர பாரதத்தை மீண்டும் படைத்திடச்

செப்புகிறேன் சில பிரார்த்தனைகளை,

செவிமடுத்திடு தெய்வமே!

 

2.       ‘பாரதம் முன்னேறினால் பாரே முன்னேறும்’

என்றார் விவேகானந்தர்.

அவர்   ஆராதித்த பாரதத்தில்...

29.03.21 03:30 PM - Comment(s)

Tags