Blog tagged as சுவாமி விமூர்த்தானந்தர்

        Swami Vivekananda exhorted, ‘The abstract Advaita must become living—poetic—in everyday life; out of hopelessly intricate mythology must come concrete moral forms; and out of bewildering Yogi-ism must come the most scientific and practical psychology—a...

16.07.21 07:19 PM - Comment(s)
உணர்வூட்டும் கதைகள் - 5

இந்தக் கதை பற்றி முனைவர் கே.பாரதி சந்துரு கூறுகிறார்: பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் கையில் இருக்கும் புல்லாங்குழல் கூறும் கதை இது. சுவாமி விவேகானந்தரின் கிருஷ்ண பக்தியை விவரிக்கிறது புல்லாங்குழல். முத்துமுத்தான சம்பவங்களை நூலில் கோர்த்து அளித்த சரம் போன்று இதை எழுதியுள்ளார் பாமதிமைந்தன்.

விவேகானந்தரின் கிரு...

21.06.21 04:15 PM - Comment(s)

கொரோனா காலத்தில் ஒவ்வொருவரும் இந்தப் பிரார்த்தனையை தினமும் செய்தால் நமது பிரச்னைகள் விரைவில் விலகி விடும். சிரமப்படுபவர்களுக்கு நிவாரணம் வழங்கும்போது இந்தப் பிரார்த்தனையை வாசித்த பிறகு பொருள்களை தஞ்சாவூர் ஸ்ரீராமகிருஷ்ண மடம் வழங்கி வருகிறது.

09.06.21 03:47 PM - Comment(s)

        Swami Vivekananda exhorted, ‘The abstract Advaita must become living—poetic—in everyday life; out of hopelessly intricate mythology must come concrete moral forms; and out of bewildering Yogi-ism must come the most scientific and practical psychology—a...

05.06.21 08:31 PM - Comment(s)
சிந்தனைச் சேவை - 20

* இறைவா! 

கொரோனா வந்த பின்

இயற்கை எழில் கூடியது.

வானம் தெளிவானது.

நதிகள் தூய்மையாயின. 

தெருக்களில் குப்பை இல்லை.

வீடுகள் கோவிலாகின்றன.

 

* உண்மை. கடவுளே, உன் கருணை கொரோனாவாக வந்ததோ!

புரிகிறது பகவானே!

கொரோனாவும் உனது லீலை என்று.

ஆனால், எங்களைச்  சீர்செய்ய இந்தச் சோதனை

பெரும் வேதனைக்கல்லவா கொண...

26.05.21 04:01 PM - Comment(s)

Tags