Blog tagged as சுவாமி விமூர்த்தானந்தர்

உணர்வூட்டும் கதைகள் - 25

அருள்மிகு கற்பகாம்பாள் சன்னதி. தேவி பிரசன்னமாகக் காட்சி தருகிறாள். சன்னதியில் வேறு பக்தர்கள் இல்லை. குருக்களைப் பார்த்து அர்ச்சனா தயங்கி நின்றாள்.

    

“ஏன் அங்கேயே நிக்கறேள்? இங்கே வாங்கோ. அர்ச்சனையா? பேர் சொல்லுங்கோ?'' என்றார் குருக்கள்.

    

குருக்கள் தன் வேண்ட...

03.09.22 12:24 PM - Comment(s)
தேவர்கள் தங்கும் தலம் நம் தேகம்
ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் செப்டம்பர், 2022 மாத இதழில் வெளிவந்த சுவாமி விமூர்த்தானந்தர் எழுதிய கட்டுரை.  

This article written by Swami Vimurtananda appeared in Sri Ramakrishna Vijayam in September 2022. 
30.08.22 04:55 PM - Comment(s)
உணர்வூட்டும் கதைகள் - 27

சுட்டெரிக்கும் பாலைவனம். வாய் எச்சிலைக் கூட காய வைக்கும் உஷ்ணம்.

 

'சன் ஸ்ட்ரோக்' வந்துவிடுமோ என்ற பயத்துடன் உடலெல்லாம் அனலால் தகிக்க, நடக்க முடியாமல் வேலு திணறினார்.

 

கையிலிருந்த காலி நீர்பாட்டிலைத் தூக்கி எறிந்தார். உடன் வந்தவர்களும் அங்கங்கே தவித்தபடி வருகிறார்கள். வேலு தன் மகன் குமார்...

29.08.22 08:12 PM - Comment(s)
உணர்வூட்டும் கதைகள் - 26

இன்று கிருஷ்ண ஜன்மாஷ்டமி. கிருஷ்ணன் உதித்த தினம். கோடிக்கணக்கான பக்தர்கள் உலகம் முழுவதும் இந்தத் தினத்தைத் தங்களது பிறந்த தினத்தைவிட மிக சிறப்பாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

                

பூஜை, பாராயணம், நாம சங்...

19.08.22 12:23 PM - Comment(s)
விடுதலை வேள்வியில் விவேகானந்த அக்னி


நமது பாரத அன்னையின் அடிமை விலங்கு உடைக்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆகின்றன. அந்நிய அடிமைத்தனத்தை வெற்றி கொண்ட ஆனந்த திருவிழாதான் நாம் இன்று கொண்டாடும் 75 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம்.

                

சுதந்திர தினக் கொண்டாட்...

13.08.22 06:10 PM - Comment(s)

Tags