Blog tagged as சுவாமி விமூர்த்தானந்தர்

உணர்வூட்டும் கதைகள் - 27

சுட்டெரிக்கும் பாலைவனம். வாய் எச்சிலைக் கூட காய வைக்கும் உஷ்ணம்.

 

'சன் ஸ்ட்ரோக்' வந்துவிடுமோ என்ற பயத்துடன் உடலெல்லாம் அனலால் தகிக்க, நடக்க முடியாமல் வேலு திணறினார்.

 

கையிலிருந்த காலி நீர்பாட்டிலைத் தூக்கி எறிந்தார். உடன் வந்தவர்களும் அங்கங்கே தவித்தபடி வருகிறார்கள். வேலு தன் மகன் குமார்...

29.08.22 08:12 PM - Comment(s)
உணர்வூட்டும் கதைகள் - 26

இன்று கிருஷ்ண ஜன்மாஷ்டமி. கிருஷ்ணன் உதித்த தினம். கோடிக்கணக்கான பக்தர்கள் உலகம் முழுவதும் இந்தத் தினத்தைத் தங்களது பிறந்த தினத்தைவிட மிக சிறப்பாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

                

பூஜை, பாராயணம், நாம சங்...

19.08.22 12:23 PM - Comment(s)
விடுதலை வேள்வியில் விவேகானந்த அக்னி


நமது பாரத அன்னையின் அடிமை விலங்கு உடைக்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆகின்றன. அந்நிய அடிமைத்தனத்தை வெற்றி கொண்ட ஆனந்த திருவிழாதான் நாம் இன்று கொண்டாடும் 75 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம்.

                

சுதந்திர தினக் கொண்டாட்...

13.08.22 06:10 PM - Comment(s)
விவேகானந்தர் நம்மிடம் வேண்டுவது இரும்பு தசையும் எஃகு நரம்பும்


உடலாலும் உள்ளத்தாலும் அடிமையாகிப் போயிருந்த நம் மக்கள் மத்தியில் சுவாமி விவேகானந்தர் கும்பகோணம் 1897-ஆம் ஆண்டில் இவ்வாறு முழங்கினார்:

     

"....நமக்கு இது அழுவதற்கான நேரமல்ல. இது ஆனந்தக் கண்ணீர் வடிப்பதற்கான நேரமும் அல்ல. போதுமான அளவு நாம் அழுதாயிற்று. மென்மையானவர்கள் ...

13.08.22 05:56 PM - Comment(s)

கேள்வி: எனது தோழி அவளுக்கு நடந்துவிட்ட குற்றங்களையும், அவள் செய்துவிட்ட தப்புகளையும் தவறுகளையும் எண்ணி எண்ணிச் சாகிறாள். அவளுக்கு நான் எப்படி ஆறுதல் சொல்லட்டும், சுவாமிஜி?

-திருமதி.பிரியதர்ஷினி, அமலாபுரம்.

11.08.22 05:25 PM - Comment(s)

Tags