RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

உணர்வூட்டும் கதை

Blog tagged as உணர்வூட்டும் கதை

உணர்வூட்டும் கதைகள் - 5

இந்தக் கதை பற்றி முனைவர் கே.பாரதி சந்துரு கூறுகிறார்: பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் கையில் இருக்கும் புல்லாங்குழல் கூறும் கதை இது. சுவாமி விவேகானந்தரின் கிருஷ்ண பக்தியை விவரிக்கிறது புல்லாங்குழல். முத்துமுத்தான சம்பவங்களை நூலில் கோர்த்து அளித்த சரம் போன்று இதை எழுதியுள்ளார் பாமதிமைந்தன்.

விவேகானந்தரின் கிரு...

21.06.21 04:15 PM - Comment(s)

இந்தக் கதையைப் பற்றி…...:

‘உலகையே மயக்குகின்ற மகாமாயையின் சக்திகூட நரேந்திரனிடமிருந்து பத்தடி தள்ளியே நிற்க முடியும்’ என்று சுவாமி விவேகானந்தரின் ஞானத்தைப் பற்றி ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுவார்.

இறையியல்பில் இரண்டறக் கலப்பதற்குத் தயாராக இருந்த நரேந்திரரைக் கண்டு சிறிது அச்சம் கொண்டார் குருதேவர்.

மற்ற சீடர்கள...

26.05.21 07:58 AM - Comment(s)
உணர்வூட்டும் கதைகள் - 3

ஸ்ரீ ராமநவமியை முன்னிட்டு ஸ்ரீராமரின் வாழ்க்கையில் நடந்த ஓர் அரிய சம்பவத்தை இங்கு எழுத்தோவியமாகப் படைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி சிலர் மட்டுமே அறிந்துள்ள அற்புதமானது.

20.04.21 04:49 PM - Comment(s)

நதி சூழ்ந்த காஜிப்பூரில், மரங்களின் நடுவே பவஹாரி பாபாவின் ஆசிரமம்.

அங்கு கீரிக்குஞ்சுகள் படுக்க, பாம்புகள் படுக்கை விரிக்கும். பாபாவின் கருணை அப்படி!

ஆசிரமத்தில் அன்று நடந்த பிரவசனத்தில், ஒருவர் நாமதேவரின் சரிதையைக் கூறிக் கொண்டிருந்தார். பக்தர்கள் பக்தியில் தோய்ந்திருக்க, ஒருவன் மட்டும் எல்லாவற்றைய...

08.04.21 07:14 PM - Comment(s)

ஸ்ரீராமகிருஷ்ண ஜெயந்தி தினத்தை முன்னிட்டு இந்த அருமையான கதையைப் படிப்பது நமது பக்தியை மேலும் பெருக்கும்.

            அனைவரும் சமம் என்பது ஆன்மிகத்தின் ஆணிவேர். அதை அறிவதுதான் ஆன்மிகப் புரட்சி.

 

இங்கே நான்கடி உயரமுள்ள ஒரு புரட்சிக்காரன், 400 வருடமாய் மண்டிக் கி...

14.03.21 08:32 PM - Comment(s)

Tags