RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

உணர்வூட்டும் கதை

Blog tagged as உணர்வூட்டும் கதை

இந்தக் கதை பற்றி 'கவிக்கோ' அப்துல் ரகுமான் கூறுகிறார்:

'எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்' என்ற பொன்மொழிக்கு இரண்டு பொருள்.

'அ, ஆ என்ற எழுத்துகளைக் கற்றுத் தரும் ஆசிரியன் இறைவனாக மதிக்கத்தக்கவன்' என்பது ஒரு பொருள்.

'மனிதர்களுக்கு எழுத்துகளை அறிவித்தவன் இறைவனே' என்பது மற்றொரு பொருள்.

'ஓம்' என்ற பிரணவ மந்திரத...

26.08.21 07:02 PM - Comment(s)

        Swami Vivekananda exhorted, ‘The abstract Advaita must become living—poetic—in everyday life; out of hopelessly intricate mythology must come concrete moral forms; and out of bewildering Yogi-ism must come the most scientific and practical psychology—a...

15.08.21 07:49 PM - Comment(s)

    ஒரு குழந்தை நல்ல விதமாய் ஜனிப்பதற்குப் பல ஆயத்தங்கள் செய்கிறோம். மரணிப்பவனுக்கு அதுபோன்ற ஆயத்தங்களை யாரும் செய்து தருவதில்லை.

ஆனால் மரணத்தை எப்படி எதிர்கொள்வது என்பதை மகான்கள் கூறி அருளுகிறார்கள்.

கண்ணை மூடி தியானம் செய்தால் எல்லோராலும் பகவானை மனதில் பிடிக்க முடிகிறதா? ஆனால் லலிதாவு...

13.08.21 07:40 PM - Comment(s)

இந்தக் கதை பற்றி மூத்த எழுத்தாளர் எச்.கிருஷ்ணமூர்த்தி கூறுகிறார்:

ஜடப்பொருள்களுக்கும் உயிருண்டு; அதனதன் மொழியில் பேச்சும் உண்டு. உயிருள்ளவர்கள் என்று பெரிதும் கர்வப்படும் நாம்தான் அவற்றைப் புரிந்துகொள்ளும் சக்தியைச் சிறிது சிறிதாக இழந்து வருகிறோம்; ஜடப்பொருள்களாக மாறிக் கொண்டு வருகிறோம். பரிதாபம்!

'செ...

06.08.21 03:44 PM - Comment(s)

        Swami Vivekananda exhorted, ‘The abstract Advaita must become living—poetic—in everyday life; out of hopelessly intricate mythology must come concrete moral forms; and out of bewildering Yogi-ism must come the most scientific and practical psychology—a...

16.07.21 07:19 PM - Comment(s)

Tags