RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

Stories

Blog tagged as Stories

உணர்வூட்டும் கதைகள் - 31

படைப்பு: சுவாமி விமூர்த்தானந்தர்

பொதுவாக, பக்தர்கள் தங்களுக்கு ஏதாவது ஓர் அபூர்வம் (Miracle) நடைபெறாதா என்று எதிர்பார்ப்பார்கள்.

இதோ இங்கு ஒரு பக்தையின் ஆழ்மனதில் இருந்த அபூர்வமான பக்தி வெளிப்பட்ட உணர்ச்சி நிரம்பிய ஒரு கதை.

 

நளினியின் அந்தஸ்து, ஆஸ்தி, அமைதி எல்லாம் அவரது மகள் செல்விதான். ஆனால்...

25.04.24 07:40 PM - Comment(s)
உணர்வூட்டும் கதைகள் - 30

படைப்பு: சுவாமி விமூர்த்தானந்தர்

ஸ்ரீகிருஷ்ணர் ராதைக்கு ஜடை பின்னி விட்டார் என்று படித்திருக்கிறோம். ஆனால் வயது வித்தியாசம் பாராமல் எல்லாப் பெண்களையும் தேவியாகவே தரிசித்த வர் ஸ்ரீராமகிருஷ்ணர்.


அவர் ஒரு சிறுமியிடம் எவ்வாறு பேசினார், அவளை எவ்வாறு குதூகலிக்க வைத்தார் என்ற நிகழ்ச்சியான சம்பவத்தை இங்கு நீ...

01.04.24 08:01 PM - Comment(s)
உணர்வூட்டும் கதைகள் - 29

பவித்ரா தேவி கள்ளங்கபடமற்ற குழந்தைகளைப் பார்த்தாள். அது எப்படி..! மனிதனின் வயது ஏற ஏற ஏன் குழந்தைத்தனம் அவனிடம் குறைகிறது அல்லது காணாமலே போய்விடுகிறது என்று வருந்தினாள்.

“மனிதனின் விதியே அப்படித்தானடி” என்று கை கொட்டி கேலி செய்தது ஒரு கர்வமான குரல். திரும்பிப் பார்த்தாள் பவித்ரா தேவி.

சே..., இவள்தா...

26.03.24 04:20 PM - Comment(s)
உணர்வூட்டும் கதைகள் - 28

மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை அந்தத் துறவி தம் உரைகள் மூலம் கூறி வந்தார். கீதை, பாகவதம் என்று தொடங்கி இன்றைய ஸ்டீபன் கோவே வரைக்கும் அவர் மேற்கோள் காட்டாத நூல் இல்லை.

 

அவரது உரை முடிந்த பிறகும் பக்தர்கள் அவர் கூறிய கதைகள், சிரிக்க வைத்த, கண்ணீர் வரவழைத்த நிகழ்ச்சிகள் - இவற்றைப் பற்றியே பேசு...

17.11.22 01:10 PM - Comment(s)
உணர்வூட்டும் கதைகள் - 25

அருள்மிகு கற்பகாம்பாள் சன்னதி. தேவி பிரசன்னமாகக் காட்சி தருகிறாள். சன்னதியில் வேறு பக்தர்கள் இல்லை. குருக்களைப் பார்த்து அர்ச்சனா தயங்கி நின்றாள்.

    

“ஏன் அங்கேயே நிக்கறேள்? இங்கே வாங்கோ. அர்ச்சனையா? பேர் சொல்லுங்கோ?'' என்றார் குருக்கள்.

    

குருக்கள் தன் வேண்ட...

03.09.22 12:24 PM - Comment(s)

Tags