Blog tagged as சிந்தனைச் சேவை

சித்திரை ஒன்றில் தமிழன்னையிடம்

ஒரு வாக்கு தருவோமா?

 

இன்று நம்மைப் பீடித்திருப்பது

திரைச் சிந்தனைகளும்,

சின்னத்திரையின் சல்லாபங்களுமே.

வெளிமாநிலத்தவர்

தமிழர் பற்றிக் கூறும் குறை இது.

இந்தக் குறை நீங்க சித்திரை நன்னாளில்

தமிழன்னைக்கு வாக்கு தருவோம், வாருங்கள்!

 

சுயநலம் ஓர் இரும்புத்திரை,

பிறர...

13.04.21 08:11 PM - Comment(s)

1.        பகவானே ஸ்ரீராமகிருஷ்ணா!

நோயுற்ற பாரதத்தைச் சீராக்கி

அமர பாரதத்தை மீண்டும் படைத்திடச்

செப்புகிறேன் சில பிரார்த்தனைகளை,

செவிமடுத்திடு தெய்வமே!

 

2.       ‘பாரதம் முன்னேறினால் பாரே முன்னேறும்’

என்றார் விவேகானந்தர்.

அவர்   ஆராதித்த பாரதத்தில்...

29.03.21 03:30 PM - Comment(s)

பதில்: பெண்களின் கர்ப்பப்பையை நீக்க வேண்டும் என்று ஒரு வேகத்தில் அந்தத் தாடிக்காரர் கூறிவிட்டார். தலைவலி வந்தால் தலையை எடுத்து விடு என்று கூறுவது போல் இது இருக்கிறதல்லவா?

  

ஆணுக்கு எதிராகப் பெண்ணைத் திருப்பி, பெண்ணைத் தூண்டினால்தான் பெண் முன்னேறுவாள் என்று பல காலமாக மக்களைச் சில பகுதி நேரப்...

10.03.21 07:50 PM - Comment(s)

பதில்: எந்தக் காலத்தில்தான் நல்லவற்றை விமர்சிப்பவர்கள் நம்மிடையே இல்லாமலில்லை?

 

ஒருவரது கருத்துச் சுதந்திரம் அறிவுதாகத்தைத் தூண்டிவிட்டால் நல்லது. ஆனால், அந்தச் சுதந்திரம் அவரது குதர்க்க வாதத்தையும் மந்த புத்தியையும் தம்பட்டம் போட வைத்தால், அதற்குச் சரியான நெத்தியடி பதில் தர வேண்டும...

26.02.21 07:58 PM - Comment(s)

பதில்: இது தவறா என்று கேட்பது சரியா, பாலா?


என்னால் முடியும் என்பது தன்னம்பிக்கை; என்னாலும் முடியும் என்பது நன்னம்பிக்கை;  நான் மட்டுமே இதைச் சாதிக்க முடியும், வேறு ஒருவராலும் முடியாது என்பது பிதற்றல். இயற்கையின் முன்பு காற்றில் திரியும் இலவம்பஞ்சு விதை தன்னைப் பற்றிப் பெருமை அடித்துக் கொண்ட...

25.02.21 06:24 PM - Comment(s)

Tags