RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

Articles

Blog categorized as Articles

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் தென்னிந்திய தூதர்

இன்று ஒரு மாபெரும் மனிதரின், மிகச் சிறந்த ஒரு துறவியின், பல தேசத் தலைவர்களுக்கு வழிகாட்டிய ஓர் ஒப்பற்ற தலைவரின் 162-வது ஜெயந்தி தினத்தை 02.08.2024 கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

 

சுவாமி விவேகானந்தர் கொழும்பு முதல் அல்மோரா வரை சொற்பொழிவாற்றினார். நம் நாடு எழுச்சியுற வேண்டிய கருத்துகளை நல்கினார். ...

01.08.24 02:12 PM - Comment(s)
பலஹாரிணி காளி பூஜை சிறப்பம்சம்

நமது நாடு பின்தங்கி இருந்ததற்கு இரண்டு காரணங்களை தமது அனுபவ அறிவோடு சுவாமி விவேகானந்தர் கூறினார்:

 

1. பாமர மக்களைப் புறக்கணித்தது, 2. பெண்களுக்கு மதிப்பும் கல்வியும் தராமல் வைத்திருந்தது.

 

பெண்களை தேவியாக பாவிப்பது நம் மரபு. ஆனால் கோவிலில் பெண் தெய்வங்களை  வழிபட்ட நாம் வீட்டிலும் வ...

05.06.24 07:35 PM - Comment(s)
அன்னை ஸ்ரீசாரதையின் அன்புத் துளி - 4

மனிதர்கள் பொதுவாக எதையும் அவசரப்பட்டு தீர ஆலோசிக்காமல் முடிவெடுத்து விடுவார்கள். "மனிதன் சிந்திப்பதில் சோம்பேறியாக இருக்கிறான். அதனால்தான் அவன் எதைப் பற்றியும் விரைவாகத் தீர்ப்பு வழங்கி விடுகிறான்" என்று ஓர் அறிஞர் கூறினார்.

 

மனிதர்களின் விஷயத்திலேயே இப்படி இருக்கும்போது புனிதர்களின்...

03.06.24 08:06 PM - Comment(s)
Pongal Festival For Universal Living Beings

Om Thachchamyoraavruneemahe 

Ghaatum yagnaaya ghaatum yagnapataye

Daiveesvastirastunah: Swastih: maanushebhyah:

Urdvam jigadu bheshajam

Sanno astu dwipate sam chatushpate

Om Shanti: Shanti: Shanthih:

        

‘We pray to whosoever bestows goodness, we pray for t...

13.01.24 08:37 PM - Comment(s)
அனைத்து உயிர்களுக்குமான பொங்கல் விழா

ஓம் தச்சம்யோராவ்ருணீமஹே

காதும் யஜ்ஞாய காதும் யஜ்ஞபதயே

தைவீஸ்வஸ்திரஸ்துந: ஸ்வஸ்திர் மானுஷேப்ய:

ஊர்த்வம் ஜிகாது பேஷஜம்

சன்னோ அஸ்து த்விபதே சம் சதுஷ்பதே

ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

 

‘யார் மங்கலத்தை நல்குபவரோ அந்த இறைவனைப் பிரார்த்திக்கிறோம், வேள்வி (யக்ஞம்) சிறப்பாக நிறைவுற வேண்டுகிறோம். யக்ஞம் ச...

13.01.24 05:16 PM - Comment(s)

Tags