Blog tagged as சுவாமி விமூர்த்தானந்தர்


இந்தக் கதையைப் பற்றி நீதிநாயகம் சந்துரு கூறுகிறார்:

இச்சிறுகதையில் கொல்கத்தாவில் குடியிருந்த இரு தமிழ் குடும்பத்தினரின் வாரிசுகளான ராகவ்வும், ஷீலாவும் காதலித்து மணம் புரிந்துகொண்ட போதிலும் அவர்களது மணவாழ்க்கையில் ஏற்பட்ட ஊடல்கள் அவர்களை விவாகரத்து கோரும் நீதிமன்றத்தில் கொண்டு நிறுத்தியது.

இரு மனம் ஒத்...

03.10.21 01:22 PM - Comment(s)
எளிய தியானப் பயிற்சி - 5

அன்பர்களே, அடிக்கடி நேரத்தைப் பார்க்கும் நீங்கள், நேரம் உங்களுக்குக் கற்றுத் தரும் பாடத்தைக் கற்றுள்ளீர்களா?

உங்களுக்குத் தெரியுமா, நிமிடங்களுக்கு எல்லாம் சக்தி உண்டு என்று?

நொடிகளுக்கு எல்லாம் நம் நெஞ்ச...

29.09.21 05:01 PM - Comment(s)

        Swami Vivekananda exhorted, ‘The abstract Advaita must become living—poetic—in everyday life; out of hopelessly intricate mythology must come concrete moral forms; and out of bewildering Yogi-ism must come the most scientific and practical psychology—a...

25.09.21 03:02 PM - Comment(s)

யோகத்தில் நின்று தொழில்களைச் செய்! என்ற கீதைவரியை நினைவுபடுத்தும் கதை இது.

  மரியாதைக்குரிய சார், ’ - (2000 +2 , )’.

  இந்த எஸ். எம். எஸ்-ஐப் பார்த்த வாசு சார், ‘ஓ என் ராஜன் தான், 10 வருடங்கள் ஓடிவிட்டன. எப்படி இருக்கிறானோ!’ என்று எண்ணிக் கொண்டே ‘எனது பழைய முகவரியில் மாலையில் பார்க்கலாம்’...

06.09.21 08:43 PM - Comment(s)

இந்தக் கதை பற்றி 'கவிக்கோ' அப்துல் ரகுமான் கூறுகிறார்:

'எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்' என்ற பொன்மொழிக்கு இரண்டு பொருள்.

'அ, ஆ என்ற எழுத்துகளைக் கற்றுத் தரும் ஆசிரியன் இறைவனாக மதிக்கத்தக்கவன்' என்பது ஒரு பொருள்.

'மனிதர்களுக்கு எழுத்துகளை அறிவித்தவன் இறைவனே' என்பது மற்றொரு பொருள்.

'ஓம்' என்ற பிரணவ மந்திரத...

26.08.21 07:02 PM - Comment(s)

Tags