Blog tagged as Ramakrishna Math Thanjavur

கேள்வி: எனது தோழி அவளுக்கு நடந்துவிட்ட குற்றங்களையும், அவள் செய்துவிட்ட தப்புகளையும் தவறுகளையும் எண்ணி எண்ணிச் சாகிறாள். அவளுக்கு நான் எப்படி ஆறுதல் சொல்லட்டும், சுவாமிஜி?

-திருமதி.பிரியதர்ஷினி, அமலாபுரம்.

11.08.22 05:25 PM - Comment(s)
உணர்வூட்டும் கதைகள் - 24

ஜோலார்பேட்டை சந்திப்பில் ரயில் நின்றது. ஒரே இரைச்சல். S8 கம்பார்ட்மெண்டில் ரவி ஏறினான். லேசான அழுக்குச்சட்டை, பேண்ட். கையில் பிரஷ். ஓ, இவன் ரயிலில் குப்பை கூட்டிக் காலம் தள்ளுபவனா?

            

நாளைக் காலை மைசூர் போய்ச் சேரும்வரை இந்தத் துர்ந...

27.07.22 03:21 PM - Comment(s)
எளிய தியானப் பயிற்சி - 12

- சுவாமி விமூர்த்தானந்தர்

அன்பர்களே, நிம்மதியாக இருப்பதற்காகத் தியானக்கிறோம். ஆனால் ஒரு நாளில் ஏதோ ஒரு சில நிமிடங்கள் தியானம் செய்வதால் மட்டும் நமக்கு நிம்மதி பிறந்து விடாது.

        

‘ஒரு நாளில் ஒரு மணி நேரம் தியானம் செய்வதற்கு அந்த நாளில் மீதமுள்ள 23 மணி நேரம...

22.07.22 08:32 PM - Comment(s)
உணர்வூட்டும் கதைகள் - 23

அமெரிக்கச் செவ்விந்தியர்களின் செரோக்கீ (Cherokee) என்ற பழங்குடி இனச் சிறுவர்களை, ஒரு சடங்கால் தன்னம்பிக்கை மிக்கவர்களாக மாற்றும் வழக்கம் இருந்தது., ஒரு சடங்கால் தன்னம்பிக்கை மிக்கவர்களாக மாற்றும் வழக்கம் இருந்தது.

  

செரோக்கீ இனத்து இளைஞர்கள் ஒழுக்கத்திலும் உழைப்பிலும் சிறந்திருந்தார்கள். ...

22.07.22 07:36 PM - Comment(s)
பக்தி ரச கீதம் - 10

ஸ்ரீகாளி இதயவாசன் எங்கள்

ஸ்ரீராமகிருஷ்ணர் அவள் நேசன்

ஸ்ரீகுருதேவர் எங்கள் மகராஜன் - மனித

சேவையில் என்னாளும் தாசானுதாசன் (ஸ்ரீ)

 

ஆதவன் ஒளி வீசும் முகமே அவர்

அருளாலும் அன்பாலும் வளமாகும் ஐகமே

மாதவம் செய்யும் அவர் அகமே - அவர்

மலர்ப்பாதம் மாந்தர்க்கு தரும் நல்ல சுகமே (ஸ்ரீ)

 

இருள் நீக்...

20.07.22 06:34 PM - Comment(s)

Tags