Blog tagged as Ramakrishna Math Thanjavur

Excellence in Seconds - 13

Be a pupil, when you are among people!

 

Today, our monk had an unexpected shock. He was deceived by someone whom he believed to be good. 'It's your fault that you didn't judge him properly,' the monk's mind poked his intellect.

 

“All people are children of God” when we adhere and practis...

10.10.22 01:14 PM - Comment(s)
ஒரு நிமிட உன்னதம் - 34

இன்று நமது துறவிக்கு எதிர்பாராத ஓர் அதிர்ச்சி. நல்லவர் என்று நம்பிய ஒருவர் மோசம் செய்துவிட்டார். என்னையா ஏமாற்றினாய் என்ற எண்ணமே தனது அகங்காரத்திற்கு விழுந்த அடி என்று துறவி உணர்ந்தார்.

 

‘அந்த மனிதரை நீ சரியாக கணிக்காதது உன் குற்றம்' என்று துறவியின் மனது குத்திக் காட்டியது.

 

எல்லோரும் தெ...

08.10.22 07:11 PM - Comment(s)
சிந்தனைச் சேவை - 38

கேள்வி:

“கற்க கசடற கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக” என்றார் திருவள்ளுவர். கசடுடன் கல்வி கற்றால் என்ன ஆகும்?

- திரு. செந்தூரன், நீடாமங்கலம்.

02.10.22 11:45 AM - Comment(s)
சிந்தனைச் சேவை - 37

கேள்வி: சிவபெருமான் தாயுமானவர் ஆனார் என்று படித்தேன். ஒருவர் ஆணாகவும் பெண்ணாகவும் மாற முடியுமா? எனது சந்தேகத்தைத் தீர்த்து வையுங்கள். 

- திரு. செபாஸ்டியன், மதுரை.

30.09.22 01:26 PM - Comment(s)
ஒரு நிமிட உன்னதம் - 33

நமது மடத்திற்கு பிரசன்னமான ஒரு துறவி வந்தார்.

                                

அவரோடு உரையாடும்போது, "சுவாமிகளே, இத்தனை வருட உங்களது துற...

29.09.22 04:38 PM - Comment(s)

Tags