RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

Stories

Blog categorized as Stories

உணர்வூட்டும் கதைகள் - 27

சுட்டெரிக்கும் பாலைவனம். வாய் எச்சிலைக் கூட காய வைக்கும் உஷ்ணம்.

 

'சன் ஸ்ட்ரோக்' வந்துவிடுமோ என்ற பயத்துடன் உடலெல்லாம் அனலால் தகிக்க, நடக்க முடியாமல் வேலு திணறினார்.

 

கையிலிருந்த காலி நீர்பாட்டிலைத் தூக்கி எறிந்தார். உடன் வந்தவர்களும் அங்கங்கே தவித்தபடி வருகிறார்கள். வேலு தன் மகன் குமார்...

29.08.22 08:12 PM - Comment(s)
உணர்வூட்டும் கதைகள் - 26

இன்று கிருஷ்ண ஜன்மாஷ்டமி. கிருஷ்ணன் உதித்த தினம். கோடிக்கணக்கான பக்தர்கள் உலகம் முழுவதும் இந்தத் தினத்தைத் தங்களது பிறந்த தினத்தைவிட மிக சிறப்பாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

                

பூஜை, பாராயணம், நாம சங்...

19.08.22 12:23 PM - Comment(s)
உணர்வூட்டும் கதைகள் - 24

ஜோலார்பேட்டை சந்திப்பில் ரயில் நின்றது. ஒரே இரைச்சல். S8 கம்பார்ட்மெண்டில் ரவி ஏறினான். லேசான அழுக்குச்சட்டை, பேண்ட். கையில் பிரஷ். ஓ, இவன் ரயிலில் குப்பை கூட்டிக் காலம் தள்ளுபவனா?

            

நாளைக் காலை மைசூர் போய்ச் சேரும்வரை இந்தத் துர்ந...

27.07.22 03:21 PM - Comment(s)
உணர்வூட்டும் கதைகள் - 23

அமெரிக்கச் செவ்விந்தியர்களின் செரோக்கீ (Cherokee) என்ற பழங்குடி இனச் சிறுவர்களை, ஒரு சடங்கால் தன்னம்பிக்கை மிக்கவர்களாக மாற்றும் வழக்கம் இருந்தது., ஒரு சடங்கால் தன்னம்பிக்கை மிக்கவர்களாக மாற்றும் வழக்கம் இருந்தது.

  

செரோக்கீ இனத்து இளைஞர்கள் ஒழுக்கத்திலும் உழைப்பிலும் சிறந்திருந்தார்கள். ...

22.07.22 07:36 PM - Comment(s)
உணர்வூட்டும் கதைகள் - 20

ஞாயிறு காலை 6 மணி. அப்பாவுடன் சந்தைக்குப் போனால் எனக்கும் பலர் வணக்கம் சொல்வார்கள். அரசுப் பள்ளி முன்னாள் தலைமையாசிரியரின் பெண் ஆயிற்றே! அதோடு, பெங்களூரில் ஒரு லட்சம் சம்பளம் வாங்கும் இளம்பொறியாளர் நான்! 

ஓய்வு பெற்ற பிறகு அப்பா கோவிலுக்குப் போவதும், இலவச டியூசன் சென்டர் நடத்துவதும், சந்தை...

04.05.22 02:16 PM - Comment(s)

Tags