Blog

    பதில்: இந்தக் கேள்வியை அன்னை ஸ்ரீசாரதாதேவியிடம் கேட்டால், அவர் கூறுவார்:
‘குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணரே பரம்பொருள். அவர் எல்லையற்ற கருணையாளர். அவர் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் அவரிடம் எளிய உள்ளத்துடன் பிரார்த்தனை செய்தால் போதும். அவர் நிச்சயம் உங்களுக்கு அருள்வார்...

19.01.21 07:58 PM - Comment(s)

பதில்: எத்தனையோ பேர் ஏன் பிறந்தோம்? எதற்குப் பிறந்தோம்? போன்ற கேள்விகளுக்குப் பதில் இல்லாது சாக்கடைப் புழுக்கள் போல் வாழ்வில் நெளிகிறார்கள்.
...
18.01.21 07:07 PM - Comment(s)
இப்படியும் அன்னை சாரதையின் அருள்


உமா ஏன் அழவில்லை?

அது அனைவருக்கும் ஒரு புதிர்.

பிரேம் அவளுக்குக் கணவராக மட்டுமல்ல, அவளுக்கு எல்லாமே அவர்தான். உமா அவருக்கு, ஓர் ஆராய்ச்சியாளரின் ஆராய்ச்சி மாணவிசிறந்த மனிதரின் செல்லத் தோழி; கவிஞனின் கவிதையைக் கண்கள் பனிக்க ரசிக்கும் முதல் ரசிக...

04.01.21 08:10 PM - Comment(s)
ஸ்ரீராமகிருஷ்ணர் - நித்திய கல்பதரு

கல்பதரு தினம்

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆசி- அதன் சிறப்பு என்ன? அது நமக்கு வழங்கும் மேலான நிலை என்ன?

ஜனவரி 1, ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் நம்முள் பலரும் வாழ்த்துகளை 'சோஷியல் மீடியா' மூலமாகப் பரிமாறிக் கொள்வர். இப்படிப்பட்ட வாழ்த்துகளில் பொதுவாக 99% ஃபார்வேர்ட் செய்யப்படுவது...

31.12.20 09:32 PM - Comment(s)

Tags