Blog

Covid 2.0 Relief Service - II

நமது மடத்தின் சார்பில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் நர்சரி பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் 800 பேர், முடி திருத்துவோர் 300 பேர் தினக்கூலி தொழிலாளர்கள் 300 பேர், ஆட்டோ ஓட்டுனர்கள் 300 பேர் என மொத்தம் ஆயிரத்து 700 பேருக்கு ரூ. 17 லட்சம் மதிப்பிலான நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்...

23.06.21 04:48 PM - Comment(s)
உணர்வூட்டும் கதைகள் - 5

இந்தக் கதை பற்றி முனைவர் கே.பாரதி சந்துரு கூறுகிறார்: பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் கையில் இருக்கும் புல்லாங்குழல் கூறும் கதை இது. சுவாமி விவேகானந்தரின் கிருஷ்ண பக்தியை விவரிக்கிறது புல்லாங்குழல். முத்துமுத்தான சம்பவங்களை நூலில் கோர்த்து அளித்த சரம் போன்று இதை எழுதியுள்ளார் பாமதிமைந்தன்.

விவேகானந்தரின் கிரு...

21.06.21 04:15 PM - Comment(s)
Nutritious Food for Children

கொரோனா தொடர் சேவையில் ஓர் அங்கமாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம் பகுதியில் உள்ள 100 குழந்தைகளுக்கு ஊட்டச் சத்துணவு பொருட்களை வினியோகிக்கும் தஞ்சாவூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் சேவையை 2.6 .21 புதன்கிழமையன்று மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்.

கொரோனா தொற்றினால் பல வகையிலும் பாதிக்கப்பட்ட பெற்றோர்...

09.06.21 04:44 PM - Comment(s)

கொரோனா காலத்தில் ஒவ்வொருவரும் இந்தப் பிரார்த்தனையை தினமும் செய்தால் நமது பிரச்னைகள் விரைவில் விலகி விடும். சிரமப்படுபவர்களுக்கு நிவாரணம் வழங்கும்போது இந்தப் பிரார்த்தனையை வாசித்த பிறகு பொருள்களை தஞ்சாவூர் ஸ்ரீராமகிருஷ்ண மடம் வழங்கி வருகிறது.

09.06.21 03:47 PM - Comment(s)

        Swami Vivekananda exhorted, ‘The abstract Advaita must become living—poetic—in everyday life; out of hopelessly intricate mythology must come concrete moral forms; and out of bewildering Yogi-ism must come the most scientific and practical psychology—a...

05.06.21 08:31 PM - Comment(s)

Tags