Blog

Fire Relief: Nagapattinam
நாகப்பட்டினம் காட்டுநாயக்கன் தெருவில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி பெரிய தீ விபத்து நடந்தது. இதில் சுமார் 40 வீடுகள் சேதமடைந்தன. குறிப்பாக, அதில் 21 வீடுகள் தரைமட்டம் ஆனது. அந்த வீடுகளுக்கு NDSO குழுக்களுடன் இணைந்து இன்று சில நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. 


அங்கு பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வேண்டிய...
03.06.21 02:50 PM - Comment(s)
சிந்தனைச் சேவை - 20

* இறைவா! 

கொரோனா வந்த பின்

இயற்கை எழில் கூடியது.

வானம் தெளிவானது.

நதிகள் தூய்மையாயின. 

தெருக்களில் குப்பை இல்லை.

வீடுகள் கோவிலாகின்றன.

 

* உண்மை. கடவுளே, உன் கருணை கொரோனாவாக வந்ததோ!

புரிகிறது பகவானே!

கொரோனாவும் உனது லீலை என்று.

ஆனால், எங்களைச்  சீர்செய்ய இந்தச் சோதனை

பெரும் வேதனைக்கல்லவா கொண...

26.05.21 04:01 PM - Comment(s)

இந்தக் கதையைப் பற்றி…...:

‘உலகையே மயக்குகின்ற மகாமாயையின் சக்திகூட நரேந்திரனிடமிருந்து பத்தடி தள்ளியே நிற்க முடியும்’ என்று சுவாமி விவேகானந்தரின் ஞானத்தைப் பற்றி ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுவார்.

இறையியல்பில் இரண்டறக் கலப்பதற்குத் தயாராக இருந்த நரேந்திரரைக் கண்டு சிறிது அச்சம் கொண்டார் குருதேவர்.

மற்ற சீடர்கள...

26.05.21 07:58 AM - Comment(s)

அன்பான பக்தர்களே, இன்று நீங்கள் மூழ்க இருப்பது  ஆனந்த தியானத்தில். 

அமைதியான இடம் ஒன்றில் அமருங்கள்.

சநாதன புருஷர் ஸ்ரீராமகிருஷ்ணர் நம் சங்கடங்களைத் தீர்த்து நம் நெஞ்சில் என்றும் நிலைபெற வேண்டும் என்று முதலில் வேண்டிக் கொள்ளுங்கள்.

சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் - படைத்தல், காத்தல், ஒடுக்குதல் ஆ...

23.05.21 05:28 PM - Comment(s)


கோவிட்- 19 நோய் தொற்றினால் பலர் வீட்டிலும் மருத்துவமனையிலும் தனிமையில் வாடுகிறார்கள்.

வயிற்றைக் கலக்கும் வாட்ஸ்அப் செய்திகள், அரைகுறை வைத்தியர்களின் அவசர அறிவுரைகள், பீதியையும் பரபரப்பையும் கிளரும் மீடியாக்கள், பணமின்மையால் குடும்பம் படும் அவஸ்தை, தனக்கு வந்த தொற்று தன் குடும்பத்தைத் தொற்றிவிடக் கூடா...

13.05.21 07:51 PM - Comment(s)

Tags