Blog

யோகத்தில் நின்று தொழில்களைச் செய்! என்ற கீதைவரியை நினைவுபடுத்தும் கதை இது.

  மரியாதைக்குரிய சார், ’ - (2000 +2 , )’.

  இந்த எஸ். எம். எஸ்-ஐப் பார்த்த வாசு சார், ‘ஓ என் ராஜன் தான், 10 வருடங்கள் ஓடிவிட்டன. எப்படி இருக்கிறானோ!’ என்று எண்ணிக் கொண்டே ‘எனது பழைய முகவரியில் மாலையில் பார்க்கலாம்’...

06.09.21 08:43 PM - Comment(s)

30.08.2021

தஞ்சாவூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்து கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தில் பூஜை, உறியடி, ஸ்ரீமத் பாகவதச் சொற்பொழிவு, சிறப்பு பஜனை மற்றும் குழந்தைகளின் பாரம்பரிய நடனம் ஆகியவை மிளிர்ந்தன.

...
31.08.21 07:28 PM - Comment(s)

இந்தக் கதை பற்றி 'கவிக்கோ' அப்துல் ரகுமான் கூறுகிறார்:

'எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்' என்ற பொன்மொழிக்கு இரண்டு பொருள்.

'அ, ஆ என்ற எழுத்துகளைக் கற்றுத் தரும் ஆசிரியன் இறைவனாக மதிக்கத்தக்கவன்' என்பது ஒரு பொருள்.

'மனிதர்களுக்கு எழுத்துகளை அறிவித்தவன் இறைவனே' என்பது மற்றொரு பொருள்.

'ஓம்' என்ற பிரணவ மந்திரத...

26.08.21 07:02 PM - Comment(s)

அன்பர்களே, இன்று நீங்கள் தியானிக்கப் போவது மந்திரங்களின் மீது. உடல் கண்ணுக்குத் தெரிவது; ஸ்தூலமானது.

உங்களது மனமோ சூட்சுமமானது.

அதைவிட சூட்சுமமானது, புத்தி.

அதையும்விட சூட்சுமமானது பிராணன்.

பிராணனைவிட உணர மிகக் கடினமானது ஆன்மா.

‘ஒவ்வோர் ஆன்மாவிலும் அளவற்ற ஆற்றல் உள்ளது’ என்றார் சுவாமி விவேகானந்தர். ...

17.08.21 07:16 PM - Comment(s)

Tags