Blog

மடத்தில் குறுங்காடு ஒன்று அமைப்பதற்காகப் பேச்சு நடந்து கொண்டிருந்தது. செடிகள் நட்டவுடன் தனியாக ஆள் போட்டு நீர் ஊற்ற வேண்டிய அவசியம் இல்லை. Drip irrigation- சொட்டுநீர் பாசனம் செய்துவிட்டால் போதும் என்றார் ஒருவர். அங்கிருந்த ராஜூலு என்ற வனத்துறை அனுபவ அலுவலர் கூறிய ஒன்றை துறவி பதிவு செய்கிறார்.

 

...
22.01.22 04:46 PM - Comment(s)

30 வருடங்கள் சேர்ந்து சந்தோஷமாக வாழ்ந்து வரும் ஒரு தம்பதியினரை நேற்று அவர்களது திருமண தினத்தில் சந்திக்க முடிந்தது.

"உங்கள் நிம்மதி மற்றும் மகிழ்ச்சியின் ரகசியம் என்னம்மா?" என்று அந்தப் பெண்ணிடம் கேட்டோம். தேங்கி நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் நதியின் பெயரைக் கொண்ட - நர்மதா - என்ற அந்த நங்கை...

21.01.22 06:56 PM - Comment(s)

        Swami Vivekananda exhorted, ‘The abstract Advaita must become living—poetic—in everyday life; out of hopelessly intricate mythology must come concrete moral forms; and out of bewildering Yogi-ism must come the most scientific and practical psychology—a...

12.12.21 07:31 PM - Comment(s)
Heavy Rain Relief Service
பெரு மழை நிவாரணப் பணிகள்- திருவாரூர் மன்னார்குடி நாகப்பட்டினம் திருத்துறைப்பூண்டி பகுதிகளில்- 30.11.21

பெருமழை காரணமாக டெல்டா பகுதிகளில் பயிர்கள் நீரில் மூழ்கி பெரும் சேதம் அடைந்து விட்டன. விவசாய தொழிலாளர்கள் மற்றும் தினக் கூலிகள் உணவு இல்லாமல்  சிரமப்படுகிறார்கள். 

அதற்காக தஞ்சாவூர், ஸ்ரீரா...
03.12.21 07:14 PM - Comment(s)

Tags