Blog

190th Jayanti of Bhagwan Sri Ramakrishna
01.03.25 - சனிக்கிழமை - பகவான் ஶ்ரீராமகிருஷ்ணரின் 190- வது ஜெயந்தி விழா.
    கோவில் வலம் வருதல், பஜனை, ஹோமம், சஹஸ்ரநாம பாராயணம், சிறப்பு பூஜை, தீபாராதனை மற்றும் புஷ்பாஞ்சலி ஆகியவை விமர்சையாக நடைபெற்றன. 
    மாலை குருதேவருக்கு குங்கும அர்ச்சனை நடைபெற்றது. இல்லற ப...
02.03.25 02:23 PM - Comment(s)
ஸ்ரீராமகிருஷ்ணரின் அருளைப் பெருக்கிக் கொள்வது எவ்வாறு?

ஆன்மிக வாழ்க்கையை எளிமையாக்கிக் கொடுத்தவர் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர். எளிமை

 யின் மூலம் இறையருளை எளிதில் பெறலாம் என்பது அவரது முக்கிய உபதேசமாகும்.

 

இறைவனை உணர்ந்து நாம் சீரும் சிறப்புமாக விளங்கிட வாழ்க்கை பற்றிய மூன்று முக்கிய அடிப்படை உண்மைகளைப் புரிந்துகொண்டால் போதும்.

 

1. மறதி மனிதனின் ...

24.02.25 05:06 PM - Comment(s)
கூடுவிட்டு, கூடு!
ஓம்சக்தி மாத இதழில் பிப்ரவரி, 2025-இல் வெளிவந்த சுவாமி விமூர்த்தானந்தர் எழுதிய கதை இது. 

This story written by Swami Vimurtananda appeared in Omsakthi on February, 2025.  

‘தேகம் உன்னை விடும் முன்பு, நீ தேகத்தை விடு!

அதாவது உடல் பற்றை விட்டு 

உள்ளே இருக்கும் உத்தமனைப் பிடி.’

 

...
21.02.25 04:16 PM - Comment(s)
சாம்பலிலிருந்து ஃபீனிக்ஸ் பறவை எழுந்தது போல்..!

அன்னுராணி உத்திரபிரதேசத்தில் ஒரு கிராமத்தில் பிறந்த ஈட்டி எரியும் வீராங்கனை. அவர் 2023-ஆம் ஆண்டில் நடந்த ஆசிய அளவிலான ஈட்டி எறியும் போட்டியில் முதலாவதாக வந்து தங்கப் பதக்கம் வென்றார்.

 

அந்தத் தங்கப் பதக்கத்தை அன்னுராணி தனது பெற்றோருக்கோ, தனது குருவிற்கோ சமர்ப்பிக்கவில்லை. தனது வெற்றிக்கு அடித்தள...

08.02.25 06:24 PM - Comment(s)

Tags