thanjavur

Blog by thanjavur

சிந்தனைச் சேவை - 24

பதில்: வார்த்தைகளினால் உள்ளங்களைக் குத்தவும் முடியும்;  சிதைந்துவிட்ட உறவுமுறைகளைத் தைக்கவும் முடியும். முதுகுவலியினால் தவித்த ஓர் இளந்தாயின் துணிவைத் தூண்டிவிட்ட கவிதையைக் கேளுங்கள்.

பெண்ணே! 

வாழ்க்கையில் நீ

ஒரு வீராங்கனை!

வலிகள்கூட உனக்குப் 

பின்னேதான் வந்து மிரட்டுகின்றன.

பார்,

உனக்க...

06.11.21 05:28 PM - Comment(s)

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

சில யுகங்களுக்கு முன்பு தோன்றி அக்கிரமங்கள் பல செய்து மக்களையும் நாட்டையும் கெடுத்தவன் நரகாசுரன் என்ற அசுரன். அவனது அக்கிரமங்களுக்கு ஆண்டவன் அப்போதே அவனைத் தண்டித்து விட்டார். அவன் ஒழிந்த அந்தத் தினத்தை நாம் தீபாவளியாகக் கொண்டாடுகிறோம்.

நமது உள்ளத்தில் தோன்றும்...

03.11.21 07:34 PM - Comment(s)


இந்தக் கதையைப் பற்றி நீதிநாயகம் சந்துரு கூறுகிறார்:

இச்சிறுகதையில் கொல்கத்தாவில் குடியிருந்த இரு தமிழ் குடும்பத்தினரின் வாரிசுகளான ராகவ்வும், ஷீலாவும் காதலித்து மணம் புரிந்துகொண்ட போதிலும் அவர்களது மணவாழ்க்கையில் ஏற்பட்ட ஊடல்கள் அவர்களை விவாகரத்து கோரும் நீதிமன்றத்தில் கொண்டு நிறுத்தியது.

இரு மனம் ஒத்...

03.10.21 01:22 PM - Comment(s)
எளிய தியானப் பயிற்சி - 5

அன்பர்களே, அடிக்கடி நேரத்தைப் பார்க்கும் நீங்கள், நேரம் உங்களுக்குக் கற்றுத் தரும் பாடத்தைக் கற்றுள்ளீர்களா?

உங்களுக்குத் தெரியுமா, நிமிடங்களுக்கு எல்லாம் சக்தி உண்டு என்று?

நொடிகளுக்கு எல்லாம் நம் நெஞ்ச...

29.09.21 05:01 PM - Comment(s)

Tags