thanjavur

Blog by thanjavur

Amavasya Auspicious Day - 28.07.2022
இன்று ஆடி அமாவாசை. 28.7.22. அருமையான தினங்களில் ஒன்றான இந்த நாளில் நமது மடத்துப் பக்தைகள் ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் மற்றும் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணங்களைச் செய்து பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரை உகப்பித்தனர்.

28.7.22, on this Amavasya auspicious day, the devotees of our math recited Sri Lalita and Vishnu Sakasran...
16.08.22 04:01 PM - Comment(s)
Swami Ramakrishnanandar Maharaj Jayanthi  - 26.07.2022
சுவாமி ராமகிருஷ்ணானந்தரின் ஜெயந்தியை முன்னிட்டு இன்று 26.7.22, திருத்துறைப்பூண்டியில் உள்ள நமது இலவச டியூஷன் சென்டர் கிராமப்புற மாணவ மாணவிகள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

On the occasion of Swami Ramakrishnananda's Jayanti today, 26.7.22, the rural students of our Free Tuition Center at Thiruthuraipoon...
16.08.22 03:31 PM - Comment(s)
விடுதலை வேள்வியில் விவேகானந்த அக்னி


நமது பாரத அன்னையின் அடிமை விலங்கு உடைக்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆகின்றன. அந்நிய அடிமைத்தனத்தை வெற்றி கொண்ட ஆனந்த திருவிழாதான் நாம் இன்று கொண்டாடும் 75 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம்.

                

சுதந்திர தினக் கொண்டாட்...

13.08.22 06:10 PM - Comment(s)
விவேகானந்தர் நம்மிடம் வேண்டுவது இரும்பு தசையும் எஃகு நரம்பும்


உடலாலும் உள்ளத்தாலும் அடிமையாகிப் போயிருந்த நம் மக்கள் மத்தியில் சுவாமி விவேகானந்தர் கும்பகோணம் 1897-ஆம் ஆண்டில் இவ்வாறு முழங்கினார்:

     

"....நமக்கு இது அழுவதற்கான நேரமல்ல. இது ஆனந்தக் கண்ணீர் வடிப்பதற்கான நேரமும் அல்ல. போதுமான அளவு நாம் அழுதாயிற்று. மென்மையானவர்கள் ...

13.08.22 05:56 PM - Comment(s)

கேள்வி: எனது தோழி அவளுக்கு நடந்துவிட்ட குற்றங்களையும், அவள் செய்துவிட்ட தப்புகளையும் தவறுகளையும் எண்ணி எண்ணிச் சாகிறாள். அவளுக்கு நான் எப்படி ஆறுதல் சொல்லட்டும், சுவாமிஜி?

-திருமதி.பிரியதர்ஷினி, அமலாபுரம்.

11.08.22 05:25 PM - Comment(s)

Tags