Blog tagged as சுவாமி விமூர்த்தானந்தர்

விஸ்வரூபமெடுத்த விவேகானந்தர்

சரஸ்வதி தேவியின் அம்சமான வாக்தேவி உரைப்பதாக இந்தப் படைப்பு உள்ளது.

உலகைப் புரட்டிப் போட்ட பல தலைவர்கள் மக்களின் முன்னேற்றத்திற்காக உரையாற்றினர். அவை அந்தந்தக் காலத்திற்கு அற்புதமானவை. ஆனால் ஒட்டுமொத்த உலக மக்களின் நன்மைக்காக எந்தக் காலத்திற்கும் ஏற்ற வகையில் விளங்கும் உரைகள்...

15.12.20 11:48 AM - Comment(s)
ஸ்ரீசாரதாம்மாவிடம் சொல்லிவிட்டால் போதும்! - சுவாமி விமூர்த்தானந்தர்

வள்ளியம்மா, தஞ்சாவூரில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணமடத்திற்குத் தினமும் பால் வழங்கி வருபவர். பசுக்களை வளர்த்துப் பால் கறப்பதைத் தொழிலாகக் கொண்டவர். 47 வயது ஆகியிருந்தாலும் பார்ப்பதற்கு ஒரு பத்து வயது அதிகம் போல் தெரிவார்.

துன்பமே இயற்கையெனும் தொல்லை அறிந்தவர் போல் இருப்பார்.மடத்துப் பரிச்சயத்தினால் வள்ளியம்...

19.11.20 10:44 AM - Comment(s)
Throughout history, great philosophers, revolutionaries, and visionaries have voiced the innermost yearnings of the people of their times and their compatriots have venerated them for their contributions. But the power and immediacy of their words is somewhat blunted by Time. Indeed, there are v...
09.11.20 11:07 AM - Comment(s)
அனுபவத்தை மேம்படுத்துவது ஆன்மிகம்!

தோட்டத்தில் ரோஜாக் கன்றுகளை நட்டுக் கொண்டிருந்தேன். குழி தோண்டி, எரு விட்டு, பசும்சாணம் சேர்த்து, ரோஜாச் செடியினை வைத்து நீரூற்றுவது போன்ற பணிகள் எல்லாம் ஆண்டவன் தந்த வரங்களே. நீங்களும் இதுபோன்ற வாய்ப்பினை, அல்ல, வரத்தினை உங்கள் இல்லங்களில் உருவாக்கிக்கொள்ளுங்கள்  அன்பர்களே.

ஆர்வத்துடன் ரோஜா...

06.11.20 10:29 AM - Comment(s)
கோமாதாவின் சாந்நித்யம்

ஸ்ரீகிருஷ்ணர் பசுவைத் தழுவி நிற்பதை நாம் படங்களில் கண்டிருக்கிறோம். அந்தத் திருவுருவப்படம் நமக்குப் பக்தியைப்  போதிக்கிறது.

‘மிக ஆரோக்கியமும் சகல நலனும் பெற வேண்டுமா?பசுக்களைத் தழுவிக் கொள், அந்தப் பலன் கிடைக்கும்’ என்று டச்சு நாட்டினர் நம்பி வருகின்றனர். இவ்வாறு பிபிசி கூறியுள்ளது.

இந்துக்கள...

26.10.20 10:03 AM - Comment(s)

Tags