Blog tagged as சுவாமி விமூர்த்தானந்தர்

பதில்: சுயநலம்தான். கற்காலம், பொற்காலம் என்றெல்லாம் கூறுவது போல் சுயநலக் காலம் என்று நமது காலத்தைக் குறிப்பிடலாம்.

இன்று அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு அனைத்தும் இலவசம். அதனால் பொருட்களை உழைத்துப் பெற வேண்டிய முக்கியத்துவம் அவர்களுக்குத் தெரிவதில்லை.

...
24.11.21 07:11 PM - Comment(s)
உணர்வூட்டும் கதைகள் - 16

ஐ-போனுடன் அலையும் ஓர் இளைஞனும், I - என்ற அகங்காரத்தைத் துறந்த ஒரு துறவியும் சந்தித்ததை ஒரு கடித வடிவில் சிறுகதையாக நீங்கள் வாசிக்கப் போகிறீர்கள். அதற்கு முன்பு உங்கள் செல்போனை மௌனமாக்குங்கள்.

     அன்பு விஜய், வணக்கம்.

உன் எல்லாவித வளர்ச்சிக்கும் என் இதயம் நிறைந்த வாழ...

22.11.21 07:46 PM - Comment(s)
Quest For Life - 16

Answer: Such problems seem to be more prevalent among Hindus at present. Today what our people need is the power of mind to transform oneself into a person of good emotions and strength, rather than mere emotional outpouring in the name of devotion that gives only mere peace of mind.

In Bhagavad...

12.11.21 07:51 PM - Comment(s)


‘ஆறு மணிக்கு மேடத்தைச் சந்திப்போம்’.

இந்த எஸ்.எம்.எஸ். வந்ததும் அந்த இளைஞர்களுக்கு ஒரே குஷி.

5.58-க்கே அனைவரும் மேடத்தின் அறையில் ஆஜர்.

தஞ்சையில், கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும் அந்த எட்டுப் பேரும் சேர்ந்தால், பல நல்ல விஷயங்களைப் பகிர்ந்து கொள்வர்.

ரத்ததான முகாம் மூலம் பலருக்குப் புது ரத்தம் ஊற...

12.11.21 07:40 PM - Comment(s)
சிந்தனைச் சேவை - 27

பதில்: இது போன்ற பிரச்னை இந்துக்களிடம் தற்போது அதிகமாகத் தெரிகிறது. வெறும் மன அமைதியை மட்டும் தரும் உணர்ச்சிப்பெருக்கான பக்தியைக் காட்டிலும், உணர்வு மற்றும் வலிமை உடையவனாக ஒருவனை

மாற்றும் சிரத்தா சக்திதான் இன்றைய இந்து மக்களுக்கு அவசியம் தேவை.

பகவத் கீதையில் கிருஷ்ணர், அர்ஜுனன் 'ஞானி போல் பேசி, ஆனால...

11.11.21 06:56 PM - Comment(s)

Tags