Blog tagged as சுவாமி விமூர்த்தானந்தர்

வ. உ.சிதம்பரனார் ஐயா 150-வது பிறந்த ஆண்டு விழா

அனைவருக்கும் வணக்கம்.

வ.உ.சிதம்பரனார் ஐயாவின் தியாகம் மிக்க உழைப்பு, சிந்தனை மிக்க தேசபக்தியை நன்றியோடு நினைத்து பாராட்டுவதற்காக 150 வருடத்திற்குப் பிறகும் நாமெல்லாம் விழா எடுக்க இங்கு கூடியிருக்கிறோம்.

        

'இம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம்' இதுதான்...

23.06.22 04:53 PM - Comment(s)
தினமணி - கட்டுரை - சேர வாரும் ஜெகத்தீரே!
தினமணியில் 21.06.2022-இல் வெளிவந்த சுவாமி விமூர்த்தானந்தர் எழுதிய கட்டுரை இது. 

This article written by Swami Vimurtananda appeared in Dinamani on today, 21.06.22.  
21.06.22 02:49 PM - Comment(s)
ஒரு நிமிட உன்னதம் - 27

இன்று ஆனந்த் என்ற பக்தருடன் துறவி காரில் சென்று கொண்டிருந்தார். இழந்த எதையோ தேடி ஓடுவது போல் ரோடுகளில் பலரும் ரத்தக்கொதிப்பை ஏற்றும் விதத்தில் போகிறார்கள், வருகிறார்கள்.

  

...
15.06.22 07:20 PM - Comment(s)
சிந்தனைச் சேவை - 32

கேள்வி: நான் ஓர் இளம் டாக்டர். எனக்கு மருத்துவத்தில் மேற்படிப்பு படிக்க ஆசை. அதைப் படித்தால் நன்கு சம்பாதிக்கும் வாய்ப்புகளை நான் அந்த நாட்டிலும் நம் நாட்டிலும் பெறுவேன். ஆனால் எனக்கு என் தாய் தந்தையரைப் பிரிய மனமில்லை; தாய் நாட்டையும் ப...

13.06.22 06:00 PM - Comment(s)

Tags