RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

சிந்தனைச் சேவை - 33

08.07.22 03:28 PM By thanjavur

சிந்தனைச் சேவை - 33

கேள்வி : சுவாமி விவேகானந்தரின் கருத்துகள் ஒருவரை என்ன செய்ய வைக்கும்?

- செல்வி அஞ்சலி, திருத்துறைப்பூண்டி.

பதில்: விவேகானந்தரை வாசிப்பது.....

உங்களை உங்கள் காலில் நிற்க வைக்கும்;

பகவானின் பாதங்களைப் பற்ற வைக்கும்.

சுவாமி விமூர்த்தானந்தர்

08 ஜூலை, 2022

ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்

thanjavur