Blog tagged as சுவாமி விமூர்த்தானந்தர்

ஒரு நிமிட உன்னதம் - 37

சில தினங்களுக்கு முன்பு நமது துறவி காசி யாத்திரை சென்றார். அங்குள்ள மூத்த துறவிகளைச் சந்தித்து அவர்களது அனுபவங்களைத் திரட்டுவதில் ஓர் அலாதி இன்பம் அவருக்கு. சுவாமி தியாகீஸ்வரானந்த புரி (கிருஷ்ணமூர்த்தி மகராஜ்) தமது ஆரம்ப கால வாழ்க்கையைப் பற்றிக் கூறினார்:

 

அவர் அப்போது கல்லூரி மாணவர். அவருக...

06.11.22 05:12 PM - Comment(s)
ஒரு நிமிட உன்னதம் - 36

தவத்திரு சுவாமி ரங்கநாதானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் -ராமகிருஷ்ண மிஷனின் தலைவராக இருந்த காலம்.

  

மிஷனின் பொதுச் செயலர் சுவாமி ஒருமுறை தலைவர் சுவாமிகளிடம் வந்து உரையாடினார்.

  

செயலர்: மகராஜ், பக்தர்களும் நலம்விரும்பிகளும் நமது மடங்களுக்காக நிறைய பணத்தை வழங்குகிறார்கள். சொத்துக்களு...

01.11.22 11:57 AM - Comment(s)
எளிய தியானப் பயிற்சி - 14

- சுவாமி விமூர்த்தானந்தர்

பக்தர்களே, பகவான் ஸ்ரீராமகிருஷ்ணருக்குப் பூஜை செய்யும் முன் வீணான எண்ணங்களை மனதிலிருந்து அகற்றி அதைப் பூஜ்யமாக்கிக் கொண்டு அவரைப் பூஜியுங்கள்.

தசோபசார (பத்து வகையான பொருட்களுடன் செய்யும் பூஜை) பூஜைக்கு வேண்டிய திரவியங்களைத் திரட்டி வைத்துக் கொள்ளுங்கள். பத்து உபசாரம் என்பது ...

30.10.22 05:24 PM - Comment(s)
ஒரு நிமிட உன்னதம் - 35

நமது சாது இன்று காசியிலுள்ள தில்பாண்டேஸ்வரர் கோவிலுக்குச் சென்றார்.  தரிசனத்திற்குப் பிறகு தியானிக்க அமர்ந்தார்.


பயணக்களைப்பால் அவரால் தியானிக்க முடியவில்லை. தெய்வத்தின் உருவம் வராமல் மனதில் கண்டதெல்லாம் வந்தன.


கண்ணைத் திறந்து கவனித்தார். அங்கு ஒரு பெண் ஸ்மார்ட்...

28.10.22 11:55 AM - Comment(s)
எளிய தியானப் பயிற்சி - 13

- சுவாமி விமூர்த்தானந்தர்

அந்தக் குறுநில மன்னர் மிகவும் நல்லவர்; தமது மக்கள் மனநிறைவுடன் வாழ்கின்றார்களா என்று கவனித்துக் கொள்வதில் அவர் ஒரு மாமன்னர்தான்.

 

அவரது குடிமகன்களுள் ஒருவர் நேர்மையாளர். மக்கள் கவிஞர். ஆனால் ஏழை. அவர் மன்னரைத் தன் இல்லத்திற்கு அழைத்து வந்து தனது கவிதைகளை வாசித்துக் காட...

18.10.22 07:23 PM - Comment(s)

Tags