Blog tagged as Swami Vimurtananda


பதில்: ஒரு நல்ல காரியம் செய்யும்போது அதிக இடைஞ்சல்கள் வந்தால் அது ஒரு நல்ல வாய்ப்பு என்பதை நாம் உடனே புரிந்து கொள்ள வேண்டும். 


பக்தர்கள் ஒவ்வொருவரும் எதிர்கொள்ள வேண்டிய அரக்கர்கள்தான் தாரகாசூரனும் அவனது சகோதரர்களும். முருகப்பெருமானுக்கு நாம் சேவையாற்றுவதை அந்த அரக்கர்கள் தடுப்பார்கள். அப்பட...

22.01.21 06:37 PM - Comment(s)

    பதில்: கோவி, முதலில் நான் ஒரு ரமண பக்தர் என்று சொல்வதற்குப் பதிலாக 'ஸ்ரீரமண மகரிஷியின் பக்தன் நான்' என்று மாற்றிச் சொல்லிப் பாருங்கள். நான் என்பதைப் பின்னுக்குத் தள்ளிப் போட்டதால் ரமணர் உங்களிடத்தில் மகிழ்வார்.

      நல்லா இருக்கியா என்று நம்மிடம் பலர் கேட்பது ...

20.01.21 07:56 PM - Comment(s)

    பதில்: இந்தக் கேள்வியை அன்னை ஸ்ரீசாரதாதேவியிடம் கேட்டால், அவர் கூறுவார்:
‘குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணரே பரம்பொருள். அவர் எல்லையற்ற கருணையாளர். அவர் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் அவரிடம் எளிய உள்ளத்துடன் பிரார்த்தனை செய்தால் போதும். அவர் நிச்சயம் உங்களுக்கு அருள்வார்...

19.01.21 07:58 PM - Comment(s)

பதில்: எத்தனையோ பேர் ஏன் பிறந்தோம்? எதற்குப் பிறந்தோம்? போன்ற கேள்விகளுக்குப் பதில் இல்லாது சாக்கடைப் புழுக்கள் போல் வாழ்வில் நெளிகிறார்கள்.
...
18.01.21 07:07 PM - Comment(s)
ஸ்ரீராமகிருஷ்ணர் - நித்திய கல்பதரு

கல்பதரு தினம்

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆசி- அதன் சிறப்பு என்ன? அது நமக்கு வழங்கும் மேலான நிலை என்ன?

ஜனவரி 1, ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் நம்முள் பலரும் வாழ்த்துகளை 'சோஷியல் மீடியா' மூலமாகப் பரிமாறிக் கொள்வர். இப்படிப்பட்ட வாழ்த்துகளில் பொதுவாக 99% ஃபார்வேர்ட் செய்யப்படுவது...

31.12.20 09:32 PM - Comment(s)

Tags