Blog tagged as Swami Vimurtananda

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

சில யுகங்களுக்கு முன்பு தோன்றி அக்கிரமங்கள் பல செய்து மக்களையும் நாட்டையும் கெடுத்தவன் நரகாசுரன் என்ற அசுரன். அவனது அக்கிரமங்களுக்கு ஆண்டவன் அப்போதே அவனைத் தண்டித்து விட்டார். அவன் ஒழிந்த அந்தத் தினத்தை நாம் தீபாவளியாகக் கொண்டாடுகிறோம்.

நமது உள்ளத்தில் தோன்றும்...

03.11.21 07:34 PM - Comment(s)


இந்தக் கதையைப் பற்றி நீதிநாயகம் சந்துரு கூறுகிறார்:

இச்சிறுகதையில் கொல்கத்தாவில் குடியிருந்த இரு தமிழ் குடும்பத்தினரின் வாரிசுகளான ராகவ்வும், ஷீலாவும் காதலித்து மணம் புரிந்துகொண்ட போதிலும் அவர்களது மணவாழ்க்கையில் ஏற்பட்ட ஊடல்கள் அவர்களை விவாகரத்து கோரும் நீதிமன்றத்தில் கொண்டு நிறுத்தியது.

இரு மனம் ஒத்...

03.10.21 01:22 PM - Comment(s)
எளிய தியானப் பயிற்சி - 5

அன்பர்களே, அடிக்கடி நேரத்தைப் பார்க்கும் நீங்கள், நேரம் உங்களுக்குக் கற்றுத் தரும் பாடத்தைக் கற்றுள்ளீர்களா?

உங்களுக்குத் தெரியுமா, நிமிடங்களுக்கு எல்லாம் சக்தி உண்டு என்று?

நொடிகளுக்கு எல்லாம் நம் நெஞ்ச...

29.09.21 05:01 PM - Comment(s)

        Swami Vivekananda exhorted, ‘The abstract Advaita must become living—poetic—in everyday life; out of hopelessly intricate mythology must come concrete moral forms; and out of bewildering Yogi-ism must come the most scientific and practical psychology—a...

25.09.21 03:02 PM - Comment(s)

யோகத்தில் நின்று தொழில்களைச் செய்! என்ற கீதைவரியை நினைவுபடுத்தும் கதை இது.

  மரியாதைக்குரிய சார், ’ - (2000 +2 , )’.

  இந்த எஸ். எம். எஸ்-ஐப் பார்த்த வாசு சார், ‘ஓ என் ராஜன் தான், 10 வருடங்கள் ஓடிவிட்டன. எப்படி இருக்கிறானோ!’ என்று எண்ணிக் கொண்டே ‘எனது பழைய முகவரியில் மாலையில் பார்க்கலாம்’...

06.09.21 08:43 PM - Comment(s)

Tags