Blog tagged as சுவாமி விமூர்த்தானந்தர்

அன்னை ஸ்ரீசாரதையின் அன்புத் துளி - 4

மனிதர்கள் பொதுவாக எதையும் அவசரப்பட்டு தீர ஆலோசிக்காமல் முடிவெடுத்து விடுவார்கள். "மனிதன் சிந்திப்பதில் சோம்பேறியாக இருக்கிறான். அதனால்தான் அவன் எதைப் பற்றியும் விரைவாகத் தீர்ப்பு வழங்கி விடுகிறான்" என்று ஓர் அறிஞர் கூறினார்.

 

மனிதர்களின் விஷயத்திலேயே இப்படி இருக்கும்போது புனிதர்களின்...

03.06.24 08:06 PM - Comment(s)
உணர்வூட்டும் கதைகள் - 33

படைப்பு: சுவாமி விமூர்த்தானந்தர்

அன்புப் பெற்றோர்களே! பேரன் பேத்திகளை வளர்க்கும் பொறுப்பிலுள்ள பெரியோர்களே!

 

உங்கள் பிள்ளைச் செல்வங்கள் நாடு போற்றும் நல்லவர்களாக வளர விரும்புகிறீர்கள். அவர்களை ஒவ்வொரு காலகட்டத்திலும் சிறப்பாக வளர்ப்பது உங்களது முக்கிய கடமை.

 

நீங்கள் குழந்தைகளைப் பெற்றவர்க...

17.05.24 04:43 PM - Comment(s)
உணர்வூட்டும் கதைகள் - 32

படைப்பு: சுவாமி விமூர்த்தானந்தர்

சாஸ்திரம் கற்ற சீலமிக்க பிராமணர்கள் எவ்வாறு சமூக சீர்திருத்தங்களைச் செய்தார்கள் என்பதை இக்கதையின் மூலம் உணர்வீர்கள். சென்னை, ராமகிருஷ்ண மிஷனின் மாணவர் இல்லத்தின் ஆசிரியர்கள் மாணவர்களை வளர்த்தெடுத்த விதத்தையும் நீங்கள் இங்கு உணரலாம்.

செங்கல...

13.05.24 03:03 PM - Comment(s)
உணர்வூட்டும் கதைகள் - 31

படைப்பு: சுவாமி விமூர்த்தானந்தர்

பொதுவாக, பக்தர்கள் தங்களுக்கு ஏதாவது ஓர் அபூர்வம் (Miracle) நடைபெறாதா என்று எதிர்பார்ப்பார்கள்.

இதோ இங்கு ஒரு பக்தையின் ஆழ்மனதில் இருந்த அபூர்வமான பக்தி வெளிப்பட்ட உணர்ச்சி நிரம்பிய ஒரு கதை.

 

நளினியின் அந்தஸ்து, ஆஸ்தி, அமைதி எல்லாம் அவரது மகள் செல்விதான். ஆனால்...

25.04.24 07:40 PM - Comment(s)
இளைஞர் கேள்வி பதில் - 11, 12, 13

பதில்: நீ தேர்வு பயத்தை ஜெயிக்க ஒரு சுலோகம் சொல்கிறேன்.

அமைதியான ஓர் இடத்தைத் தேர்ந்தெடு. சுவாமி விவேகானந்தரின் திருவுருவப்படத்தின் முன் உட்கார். மனதை ஒருமுகப்படுத்து.

 

நீ சாதிக்கப் பிறந்தவள் என்பதை எப்போதும் நம்பு; நீ பலவீனமானவள் என்பதை ஒரு போதும் நம்பாதே!

 

இந்தச் சுலோகத்தைத் தெளிவாக உச...

06.04.24 08:08 PM - Comment(s)

Tags