RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

சுவாமி விமூர்த்தானந்தர்

Blog tagged as சுவாமி விமூர்த்தானந்தர்

உணர்வூட்டும் கதைகள் - 34

படைப்பு: சுவாமி விமூர்த்தானந்தர்

இந்தக் கதை பற்றி 

 

லௌகீக வேண்டுதல்களுடன் சந்நிதிக்குப் போகிறோம். இறைவன் முன் நிற்கையில் அனைத்தும் மறந்து போகிறது. திரும்பி வந்ததும், அந்த அனுபவத்தின் ஆழம் நம்மை ஆட்கொள்கிறது. 

 

இந்தக் கதையின் மாந்தர்கள் நமது அஞ்ஞானத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகிறார...

11.06.24 07:38 PM - Comment(s)
பலஹாரிணி காளி பூஜை சிறப்பம்சம்

நமது நாடு பின்தங்கி இருந்ததற்கு இரண்டு காரணங்களை தமது அனுபவ அறிவோடு சுவாமி விவேகானந்தர் கூறினார்:

 

1. பாமர மக்களைப் புறக்கணித்தது, 2. பெண்களுக்கு மதிப்பும் கல்வியும் தராமல் வைத்திருந்தது.

 

பெண்களை தேவியாக பாவிப்பது நம் மரபு. ஆனால் கோவிலில் பெண் தெய்வங்களை  வழிபட்ட நாம் வீட்டிலும் வ...

05.06.24 07:35 PM - Comment(s)
அன்னை ஸ்ரீசாரதையின் அன்புத் துளி - 4

மனிதர்கள் பொதுவாக எதையும் அவசரப்பட்டு தீர ஆலோசிக்காமல் முடிவெடுத்து விடுவார்கள். "மனிதன் சிந்திப்பதில் சோம்பேறியாக இருக்கிறான். அதனால்தான் அவன் எதைப் பற்றியும் விரைவாகத் தீர்ப்பு வழங்கி விடுகிறான்" என்று ஓர் அறிஞர் கூறினார்.

 

மனிதர்களின் விஷயத்திலேயே இப்படி இருக்கும்போது புனிதர்களின்...

03.06.24 08:06 PM - Comment(s)
உணர்வூட்டும் கதைகள் - 33

படைப்பு: சுவாமி விமூர்த்தானந்தர்

அன்புப் பெற்றோர்களே! பேரன் பேத்திகளை வளர்க்கும் பொறுப்பிலுள்ள பெரியோர்களே!

 

உங்கள் பிள்ளைச் செல்வங்கள் நாடு போற்றும் நல்லவர்களாக வளர விரும்புகிறீர்கள். அவர்களை ஒவ்வொரு காலகட்டத்திலும் சிறப்பாக வளர்ப்பது உங்களது முக்கிய கடமை.

 

நீங்கள் குழந்தைகளைப் பெற்றவர்க...

17.05.24 04:43 PM - Comment(s)
உணர்வூட்டும் கதைகள் - 32

படைப்பு: சுவாமி விமூர்த்தானந்தர்

சாஸ்திரம் கற்ற சீலமிக்க பிராமணர்கள் எவ்வாறு சமூக சீர்திருத்தங்களைச் செய்தார்கள் என்பதை இக்கதையின் மூலம் உணர்வீர்கள். சென்னை, ராமகிருஷ்ண மிஷனின் மாணவர் இல்லத்தின் ஆசிரியர்கள் மாணவர்களை வளர்த்தெடுத்த விதத்தையும் நீங்கள் இங்கு உணரலாம்.

செங்கல...

13.05.24 03:03 PM - Comment(s)

Tags