Blog categorized as SV Question & Answer

Answer:  Know this very question has arisen in you due to Sri Ramakrishna’s grace. May be you have read books on Sri Ramakrishna and have tasted a few drops from it, hence you have this question. Not only devotees but all can receive grace from Him.

Enquire from any devotee of Sri Ramakrish...

24.01.21 08:05 PM - Comment(s)

பதில்: ‌ மனதை மேம்படுத்துவதற்கான உத்திகளை, நுட்பங்களை, techniques பற்றித் தெரிந்து கொள்வதைவிட, மனதைப் பற்றிய மேலான அறிவைப் பெறுவது மிக அவசியம். உயர் நிலையில் நம் மனதை வைத்திருக்க வேண்டும் என்று எல்லா சமயப் பெரியோர்கள் கூறி வருகிறார்கள்; சாஸ்திரங்களும் அவ்வாறே கூறுகின்றன. 

...
24.01.21 07:58 PM - Comment(s)

பதில்: நேதாஜியிடமிருந்து இளைஞர்கள் மட்டுமல்ல, எல்லோரும் கற்க வேண்டிய பாடம் பல உண்டு. அவற்றுள் முதலில் வருவது ஆன்மீகம் தழைத்தோங்கும் பாரதத்தின் மீதான அவரது தேசபக்தி.

  

அடுத்து, நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் அப்போதிருந்த  புல்லுருவிகளிடம் அடிபணியாதது,

  

மூன்றாவது, தன்னலமற்ற,...

23.01.21 08:20 PM - Comment(s)

பதில்: ஒரு நல்ல காரியம் செய்யும்போது அதிக இடைஞ்சல்கள் வந்தால் அது ஒரு நல்ல வாய்ப்பு என்பதை நாம் உடனே புரிந்து கொள்ள வேண்டும். 


பக்தர்கள் ஒவ்வொருவரும் எதிர்கொள்ள வேண்டிய அரக்கர்கள்தான் தாரகாசூரனும் அவனது சகோதரர்களும். முருகப்பெருமானுக்கு நாம் சேவையாற்றுவதை அந்த அரக்கர்கள் தடுப்பார்கள். அப்பட...

22.01.21 06:37 PM - Comment(s)

பதில்: ஸ்ரீராமகிருஷ்ணர் கருணைக்கடலா என்ற கேள்வி உங்களுக்கு வந்திருப்பது அவரது கருணைதான். அந்தக் கருணைக் கடல் பற்றிய நூல்களை வாசித்து, ஓரிரு துளிகளைச் சுவைத்ததால்தான் இந்தச் சிந்தனையே உங்களுக்கு வந்திருக்கும்.

ஸ்ரீராமகிருஷ்ண பக்தர்களிடம் விசாரியுங்கள். ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு பத்து சொந்த அனுபவங்க...

21.01.21 07:47 PM - Comment(s)

Tags