ஜூலை 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள பக்தர்களுக்கான அந்தர்யோகம் நிகழ்ச்சி பற்றிய முன்னேற்பாடு கூட்டம் தஞ்சாவூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் இன்று நிகழ்ந்தது.
அந்தர்யோகத்தில் 80 பேர் பதிவு செய்து கொண்டுள்ளனர். இனி வர விரும்பும் அன்பர்களுக்கு ஒரு சில மாதங்களுக்குப் ப...
இன்றைய சேவை- 4.6.23 - கண்ணாடி பல்லாக்கு என்பது சோழ மண்டலத்தில் பாரம்பரியம் மிக்க ஒரு தெய்வீகச் சேவை. ஏழு ஊர்களில் சென்று ஆயிரக்கணக்கில் கிராம மக்கள் திரண்டு சிவபெருமானை வணங்கிப் போற்றுவர்.
36 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தொடரப்படும் கண்ணாடிப் பல்லாக்கு உற்சவத்தில் கலந்து கொள்ளும் பாக்கியம் இன...