Blog

சிந்தனைச் சேவை - 26

கவிதையில் பதில்:

                                

உலகில் தீயவர்கள...

10.11.21 07:49 PM - Comment(s)
சிந்தனைச் சேவை - 25

பதில்: இன்று கோர மழையும் வெள்ளமும் வந்து தமிழகத்தின் பல பகுதிகளில் மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

இது போன்ற ஒரு நேரத்தில் சென்னை, ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் ஓர் இளந்துறவி பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரிடத்தில், “இந்தப் புயலடித்து முடித்தவுடன் மக்களுக்குச் சேவை செய்வதற்கு என்னை அனுப்புங்கள், இறைவா” என்...

08.11.21 07:12 PM - Comment(s)
Quest For Life - 13

Answer: Due to heavy downpour, people are suffering today in Tamil Nadu. Once on a similar occasion, a young monk in Sri Ramakrishna Math, Chennai prayed to Bhagavan Sri Ramakrishna thus: “Lord, please enable me to serve the people after this terrible cyclone is over”.

On knowing this another monk re...

08.11.21 07:12 PM - Comment(s)
சிந்தனைச் சேவை - 24

பதில்: வார்த்தைகளினால் உள்ளங்களைக் குத்தவும் முடியும்;  சிதைந்துவிட்ட உறவுமுறைகளைத் தைக்கவும் முடியும். முதுகுவலியினால் தவித்த ஓர் இளந்தாயின் துணிவைத் தூண்டிவிட்ட கவிதையைக் கேளுங்கள்.

பெண்ணே! 

வாழ்க்கையில் நீ

ஒரு வீராங்கனை!

வலிகள்கூட உனக்குப் 

பின்னேதான் வந்து மிரட்டுகின்றன.

பார்,

உனக்க...

06.11.21 05:28 PM - Comment(s)

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

சில யுகங்களுக்கு முன்பு தோன்றி அக்கிரமங்கள் பல செய்து மக்களையும் நாட்டையும் கெடுத்தவன் நரகாசுரன் என்ற அசுரன். அவனது அக்கிரமங்களுக்கு ஆண்டவன் அப்போதே அவனைத் தண்டித்து விட்டார். அவன் ஒழிந்த அந்தத் தினத்தை நாம் தீபாவளியாகக் கொண்டாடுகிறோம்.

நமது உள்ளத்தில் தோன்றும்...

03.11.21 07:34 PM - Comment(s)

Tags