Blog categorized as Articles

Supreme Eminence hides its glory!

When mother Yasodha had a doubt that child Krishna might have swallowed mud, she asked him to open his mouth, Krishna showed her a wonderful manifestation of the whole universe in his small mouth.

Yashoda became awestruck and began to wonder whether she was dreaming or seeing something amazing.

Lord...

30.11.23 07:06 PM - Comment(s)
மகிமையை மறைத்துக் கொள்ளும் மகிமையாளர்கள்!

மண் சாப்பிட்டானா என்று வாயில் பார்த்த யசோதைக்கு மண்ணகம் மட்டுமல்ல, விண்ணகமே என்னுள்தான் என்று காட்டினான் கிருஷ்ணன். சிறிய வாய்க்குள் பிரம்மாண்டம்.

        

யசோதை மலைத்து நின்றாள். தாய் மலைத்து விட்டால்  தனயனிடம் அவளால் அன்பு செய்ய முடியாது அல்லவா!  அ...

22.11.23 02:04 PM - Comment(s)
குமுதம் பக்தி ஸ்பெஷல் - சுவாமி விமூர்த்தானந்தர் எழுதிய கட்டுரை
குமுதம் பக்தி ஸ்பெஷல் செப்டம்பர், 2023 மாத இதழில்  வெளிவந்த சுவாமி விமூர்த்தானந்தர் எழுதிய கட்டுரை. 

எங்கிருந்தோ வந்த ஒரு சினிமா பக்திப் பாடலைக் கேட்டார் அந்த அன்பர். அவர் பெரும் மகானான மதுரானந்த சுவாமிகளிடம், "சுவாமிஜி, இந்தப் பாடல் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?" என்று கேட்டார்...

18.09.23 05:00 PM - Comment(s)
125-வது ஆண்டைக் கொண்டாடும் சென்னை, ஸ்ரீராமகிருஷ்ண மடம்
ஓம்சக்தி மாத இதழில் ஜூலை, 2023-இல் வெளிவந்த சுவாமி விமூர்த்தானந்தர் எழுதிய கட்டுரை இது. 

This article written by Swami Vimurtananda appeared in Omsakthi on July, 2023.  
07.07.23 10:56 AM - Comment(s)
பகவானுக்கும் நமக்கும் உள்ள இடைவெளி - 2

ஒருவருக்கு விடாமல் ஜபம் செய்ய வேண்டும் என்ற ஆசை. ஆனால் எவ்வளவு முயற்சி செய்தும் மனது அடங்க மாட்டேன் என்கிறது. தன்னால் முடியாததை வெளி உதவியுடன் செய்து கொள்வது என்று தீர்மானித்தார்.

 

அதற்காக ராமகிருஷ்ண மடத்தின் பொதுத் தலைவராக இருந்த தவத்திரு சுவாமி பூதேஷானந்த மகராஜிடம் சென்று ஆலோசனை கேட்டார்: ...

15.06.23 08:02 PM - Comment(s)

Tags